ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு கவர்னர் புத்தி சொல்லட்டும்: மனோ தங்கராஜ்

கவர்னர் ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு புத்தி சொல்லட்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டி.யில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி…

சென்னையில் கடலோர காவல்படையின் நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் திறப்பு!

சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன இந்திய கடலோர காவல்படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டிடத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…

தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு புது பதவி!

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனாவுக்கு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பொறுப்பு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தமிழகத்தின்…

ரூ.100 மதிப்புள்ள கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியீடு!

சென்னையில் நேற்று நடந்த விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதிநூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட,…

பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை: ஆ.ராசா

அ.தி.மு.க.வைப் போல பா.ஜ.க.வுடன் கள்ளக்கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை என்று திமுக எம்.பி.ஆ.ராசா கூறியுள்ளார். ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர்…

‘பான் இந்தியா’வுக்காக ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியதாகி விட்டது: வெங்கட் பிரபு!

‘பான் இந்தியா’வுக்காக ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியதாகி விட்டது என்று வெங்கட்பிரபு கூறினார். விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம்,…

அஜித்துக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன்: கீர்த்தி சுரேஷ்!

“அஜித்துடன் நடிக்க எனக்கு எக்கச்சக்க விருப்பம். ஆனால் அவருக்கு தங்கையாக மட்டும் நடிக்கமாட்டேன். நடித்தால் ஜோடியாகத்தான் நடிப்பேன்” என்று நடிகை கீர்த்தி…

அண்ணாமலையின் நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்க காரணம்: எடப்பாடி!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் பங்கேற்றதற்கான காரணம் என அதிமுக பொதுச் செயலாளர்…

ஆபாசமாக திட்டுவது நாம் தமிழர் பிள்ளைகளின் வேலை இல்லை: சீமான்!

திமுகவை யார் எதிர்த்தாலும் சங்கி, பாஜகவின் பி டீம் என்று சொல்கிறீர்கள். ஆனால் இப்போது உங்களை என்ன டீம் என்று சொல்வது,…

தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம்: ஜவாஹிருல்லா

தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணியின்…

விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி தமிழக அரசு பழிவாங்குகிறது: பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளுக்கு எதிராக காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். கோவை…

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவிலிருந்து விலகுகிறார் சம்பாய் சோரன்!

ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சி பிரமுகரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் விரைவில் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட்…

அரசு உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு!

அரசு உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மத்திய…

கா்ப்பிணிகளைக் கண்காணிக்க ‘102’ மருத்துவ சேவை எண் தொடக்கம்!

தமிழகத்தில் கா்ப்பிணிகளைக் கண்காணிக்கும் வகையில், மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் ‘102’ மருத்துவ சேவை எண் மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை டிஎம்எஸ்…

மக்களை தவறாக வழிநடத்தும் மம்தா ராஜினாமா செய்யணும்: நிர்பயா தாய்!

மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக 2012…

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழா: ராகுல் காந்தி வாழ்த்து!

கருணாநிதி நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து கூறிய காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக…

அத்திக்கடவு – அவிநாசி திட்டம் இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக திறக்கப்பட்டுள்ளது: எடப்பாடி!

இரண்டரை ஆண்டுகாலம் தாமதமாக அத்திக்கடவு -அவிநாசி திட்டம் திறக்கப்பட்டுள்ளதாக, பல்லடத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். பல்லடம் அருகே…