இலங்கையில் 30 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் மகா கூட்டணி ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு தருவதாக ஒப்புதல் அளித்துள்ளன. இலங்கையில் அடுத்த…
Year: 2024
மாரி செல்வராஜ் என்னை ஒரே நாளில் கருப்பாக்கிட்டாரு: திவ்யா துரைசாமி
செய்திவாசிப்பாளரான திவ்யா துரைசாமி தொடர்ந்து படங்களில் நடித்து கலக்கி வருகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை படத்தில் அவர் நடித்ததை…
காதல் தோல்வியால் உடைஞ்சு போயிட்டேன்: ரம்யா பாண்டியன்
கீர்த்தி பாண்டியன் நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்ததில் இருந்து நடிகை ரம்யா பாண்டியனுக்கு எப்போது திருமணம் ஆகும் என்கிற கேள்வி…
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்: சத்யபிரத சாஹூ
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கட்டாயம் பிறப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக தலைமை…
Continue Reading
மனசாட்சி இருந்தால் முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும்: குஷ்பு!
மனசாட்சி இருந்தால் மருத்துவ மாணவி கொலைக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக நிர்வாகி…
அரசியலமைப்புச் சட்டத்தைக் காக்க 100 நாள் போராட்டத்தை தொடங்கியது காங்கிரஸ்!
அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற பெயரில் 100 நாள்போராட்டத்தை டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தை காங்கிரஸ் எம்.பி. அஜய்…
நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது: ரகுபதி!
சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது தன்னார்வலர்கள், தனியார் அளித்த நிவாரண பொருட்களில் எல்லாம் அதிமுகவின் ஸ்டிக்கரை ஒட்டியவர்களை இந்த நாடு மறக்காது…
Continue Reading
அம்மா மருந்தகங்களை மூட முயற்சி: டி.டி.வி. தினகரன் கண்டனம்!
அம்மா மருந்தகங்களை மூட முயற்சிப்பது தி.மு.க. அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தொடங்கப்பட்ட அம்மா…
ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் முதல்-அமைச்சர் ஆகலாம்: பிரேமலதா
ஓட்டுபோடும் உரிமை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…
நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி!
நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து…
ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு!
ராகுல் காந்தியின் இந்தியக் குடியுரிமையை ரத்து செய்வது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல…
மோடி தன்னை திருத்திக் கொள்ள தயாராக இல்லை: செல்வப்பெருந்தகை
மக்கள் புகட்டிய பாடத்தின் மூலம் தன்னை திருத்திக் கொள்ள மோடி தயாராக இல்லை என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
அளவிட முடியாத அன்பை கொடுத்ததற்கு நன்றி: நடிகர் விக்ரம்!
‘தங்கலான்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் சுதந்திர தினத்தை…
7-வது முறையாக தேசிய விருது வென்ற ஏ.ஆர்.ரகுமான்!
‘பொன்னியின் செல்வன் -1’ படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரகுமானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய அளவில் அதிக…
நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது: சீமான்!
“நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவுகிறது. மக்களின் உயிர் காக்கும் உன்னதப் பணியாற்றும் மருத்துவர்களின் உயிரைக் காக்க வேண்டியதும்,…
வன்னியர், பட்டியல் சமூகங்கள் இணைந்தால் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்றலாம்: ராமதாஸ்!
“வன்னியர்கள், பட்டியலினம் இந்த இரு சமுதாயங்களும் இணைந்தால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை எளிதில் கைப்பற்ற முடியும். அதேபோல், இந்த இரு சமுதாயங்களின்…
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்வதாக முகமது யூனுஸ் உறுதி!
வங்கதேசத்தில் வாழும் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாக்கப்படுவார்கள் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் உறுதி அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர…
இமானுவேல் சேகரன் நினைவு நாள்: ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!
செப்டம்பர் 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த பரமக்குடி வருபவர்கள் வாடகை வாகனங்கள், திறந்த வேன்கள், இருசக்கர வாகனங்களில்…
