உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம்: சமந்தா!

உங்களின் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்று பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட்க்கு…

2025-ல் என் காதலருடன் திருமணம்: பிரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் தன் திருமணம் குறித்து பேசியுள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் தமிழில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.…

வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை இண்டியா கூட்டணி வேடிக்கை பார்க்கிறது: வானதி சீனிவாசன்

“பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக போராடிய ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர்” என பாஜக தேசிய மகளிரணி தலைவி…

ஆக.13-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக தொழில்…

கூடலூர் கோக்கால் அருகே நிலம், வீடுகளில் விரிசல்!

கூடலூர் கோக்கால் அருகே நிலம் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்ட பகுதியில், மத்திய புவியியல் துறையினர் இன்று (புதன்கிழமை) ஆய்வு மேற்கொண்டனர்.…

புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் பதவியேற்றார்!

புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கைலாஷ்நாதன் இன்று பதவியேற்றார். பதவியேற்றதும் முதியோர் உதவித்தொகை கோப்பில் முதலில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார்.…

பேரிடர்களை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: ஒடிசா துணை முதல்வர்!

ஒடிசா மாநிலத்தில் பேரிடரை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அம்மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங்…

அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு: மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து…

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவுவுக்கு எதிரான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு!

அதிமுக நிரவாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் தமிழக சட்டப்பேரவைத் தலைவரான அப்பாவுவுக்கு எதிரான பென்-டிரைவ் உள்ளிட்ட ஆதாரங்களை தாக்கல் செய்ய சென்னை…

மாஞ்சோலை தொழிலாளர்களிடம் கட்டாய கையெழுத்து: உயர் நீதிமன்ற கிளையில் புகார்!

மாஞ்சோலை தொழிலாளர்களிடம் முன் ஓய்வு ஆவணங்களில் கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாஞ்சோலை தேயிலை…

மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சிப்பது இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து: ரவிக்குமார்

மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சித்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் எச்சரித்துள்ளார்.…

‘தி கோட்’ புரமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது: விஜய்!

‘தி கோட்’ திரைப்பட புரமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி…

அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு!

சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான சூமோட்டோ மறுஆய்வு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…

இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உரிய நேரத்தில் விநியோகம் செய்யப்படுகிறது: அமைச்சர் காந்தி!

மாணவர்களுக்கான சீருடை, பொங்கலுக்கான இலவச வேட்டி,சேலை உரிய நேரத்தில் வழங்கப்படுவதாக அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும்…

தலித், பழங்குடி உள் இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் முறை: ஆ.ராசா வலியுறுத்தல்!

தலித்துகள், பழங்குடிகளுக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.…

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி சந்திப்பு!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். மத்திய அரசின் முழு…

காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 1-ந்தேதி நெடுந்தீவு அருகே…

அரசு, பொதுத் துறைகளில் ஒப்பந்தமுறை படிப்படியாக அரங்கேற்றம்: கே.பாலகிருஷ்ணன்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில், போக்குவரத்துக் கழகங்களில் ஒப்பந்த முறைக்கு எதிரான கருத்தரங்கம் சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில்…