அத்தனை திறமையும் பெற்ற ஒரே தலைவன் நமது மோடிஜி தான்: சரத்குமார்

“ஒரு சிறந்த தலைவன் என்றால் அவனுக்கு உழைப்பும், உறுதியும், நியாமும், தர்மமும் இருக்க வேண்டும், இது அத்தனையும் பெற்ற ஒரே தலைவன்…

இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும்: உதயநிதி

இஸ்லாமிய மக்களின் நலன்களை பேணுவதில் தி.மு.க அரசு என்றும் உறுதியுடன் செயல்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். சென்னை தமிழ்நாடு…

அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஆளுங்கட்சி பெற்ற தேர்தல் நிதிக்கும் சம்பந்தமில்லை: நிர்மலா சீதாராமன்

அமலாக்கத்துறை விசாரணைகளுக்கும், ஆளுங்கட்சி பெற்ற தேர்தல் நிதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சுப்ரீம்…

தேர்தல் பத்திரம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மிரட்டி பணம் பறிக்கும் மோசடி: ராகுல்

தேர்தல் பத்திரங்கள் மிகப்பெரிய ஊழல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மிரட்டி பணம் பறிக்கும் மோசடி என ராகுல் காந்தி கடுமையாக…

சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டது: மத்திய அரசு

சி.ஏ.ஏ. என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்டதே தவிர, குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019-ம்…

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி 4 மாநகராட்சி விரைவில் உதயம்!

புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள், அருகில் உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறைகளை…

பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்

ஆதித்தமிழ்க்குடிகளுக்குச் சொந்தமான பஞ்சமி நிலங்களை மீட்டுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை…

என் மனதுக்கு பிடித்தவர் கிடைத்தவுடன் 2-வது திருமணம்: நடிகை நிஹாரிகா!

தனது விவாகரத்து குறித்தும் மறுமணம் குறித்தும் நடிகை நிஹாரிகா பேட்டியில் கூறியுள்ளார். என் மனதுக்கு பிடித்தவர் கிடைத்தவுடன் 2-வது திருமணம் செய்து…

வேதிகா, யோகி பாபு நடித்துள்ள ‘கஜானா’ படத்தின் டீசர் வெளியானது!

வேதிகா, யோகி பாபு நடித்துள்ள ‘கஜானா’ படத்தின் டீசர் வெளியானது. ‘கஜானா’ படத்தை போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குனர்…

15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

ஒரு மாநிலத்தில் மட்டும் ஆளும் திமுகவுக்கு எப்படி இவ்வளவு நிதி?: அண்ணாமலை!

தேர்தல் பத்திர நன்கொடை தொடர்பாக பாஜகவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், “ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சி செய்யும் திமுகவுக்கு…

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

வருமான வரித்துறை, அமலாக்கத் துறைகளில் லஞ்சம் ஊடுருவி இருப்பை ஏற்க முடியாது என்று கூறி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர்…

கோவையில் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

கோவையில் பிரதமர் மோடியின் ரோடு ஷோவுக்கு காவல் துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.…

ஓபிஎஸ்-க்கு எதிராக ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் மார்ச் 18ல் தீர்ப்பு!

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு தடை விதிக்கக் கோரி ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் வரும் 18ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது.…

முன்னாள் எம்.எல்.ஏ, எம்.பிக்கள் இன்று திமுகவில் இணைந்துள்ளனர்!

முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி உட்பட அதிமுக, அமமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும்…

காங்கிரஸின் எதிரி இடதுசாரிகளா அல்லது பாஜகவா: டி.ராஜா!

‘காங்கிரஸின் எதிரி இடதுசாரிகளா அல்லது பாஜகவா என்பதை ராகுல் காந்திதான் முடிவு செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்…

தெலங்கானாவில் அமலாக்கத் துறையால் கேசிஆர் மகள் கவிதா கைது!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின்…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்: கபில் சிபல்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவினை நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…