மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக் கோரி,…
Year: 2024
புதிய தேர்தல் ஆணையராக தேர்வான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து!
இந்திய தேர்தல் ஆணையத்தின் காலியாக இருக்கும் 2 தேர்தல் ஆணையர் பொறுப்புக்கு ஞானேஷ் குமார், எஸ்எஸ் சந்து ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…
ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பித்தது!
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு தனது…
சரத்பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய அஜித் பவார் அணிக்கு உச்சநீதிமன்றம் தடை!
அஜித் பவார் அணியை தேசியவாத காங்கிரஸாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில், சரத் பவார் புகைப்படத்தை வைத்து பிரச்சாரம் செய்ய அஜித்…
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும்: அமித் ஷா
“ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானில் துன்புறுத்தலுக்கு உள்ளான அகதிகள், மோடி தலைமையிலான அரசின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று வலியுறுத்திய…
தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?: ராமதாஸ்!
தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழகத்தில் தமிழ் கட்டாயப் பாடச் சட்டம் கொண்டு வருவதற்கு விடுதலைக்குப் பிறகு 60 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அந்தச்…
மஞ்சுமெல் பாய்ஸ் இங்கே ஓடுது, ஆனால், என்னுடைய படத்தை வாங்க யாரும் தயாராக இல்லை: சமுத்திரகனி
தமிழ் சினிமாவில் புதிதாக வெளியாகும் படங்களை ரசிகர்கள் கொண்டாடாமல் மறு வெளியீடு செய்யப்படும் படங்களைப் பார்த்து ரசிப்பது என்ன மாதிரியான மனநிலை…
கரும்பு விவசாயி சின்னம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை!
கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கி தர தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி…
அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு!
பிரதமர் மோடி பற்றி சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர்…
நாடாளுமன்ற தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை: மல்லிகார்ஜுன கார்கே!
தேர்தலில் செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் நிதி சிக்கலை எதிர்கொண்டுள்ளோம். ஜனநாயகம், அரசியல் சாசனத்தை காக்க மக்கள் வலுவாக…
பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லி புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி!
பொன்முடி விவகாரத்தில் சட்ட நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி டெல்லி சென்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி…
அதிமுக ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தனர்: எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் நிம்மதியாக இருந்தனர். ஆனால் திமுக ஆட்சிக்காலத்தில் தினம் தினம் முஸ்லிம்கள் துன்பப்படுகிறார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது: விஜயதாரணி
மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் நிலவுகிறது என முன்னாள் எம்.எல்.ஏ. விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார். தமிழக அரசின் ‘கலைஞர் மகளிர்…
‘ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதையாகத்’ தான் தெரிகிறது: கே.பாலகிருஷ்ணன்
குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் நேரத்தில் செயல்படுத்த முனைந்துள்ளது திட்டமிட்ட உள்நோக்கம் கொண்டது என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.…
கர்நாடகாவிடம் தண்ணீர் எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்: அமைச்சர் துரைமுருகன்
ஒவ்வொரு முறையும் சுப்ரீம் கோர்ட்டு சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம்…
சிவகார்த்திகேயன் தனது நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அண்மைக்காலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் தவறாமல் வசூலை வாரி…
தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது: பூர்ணிமா ரவி!
நடிகர் தனுஷ் கதாபாத்திரத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது என்று நடிகை பூர்ணிமா ரவி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பயணத்தை…
பொன்முடியை அமைச்சராக பதவி பிரமாணம் செய்ய கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம்!
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். வருமானத்திற்கு…
