மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய…

இந்தியாவை தாக்க முயன்றால் சீனாவுக்கு கடும் பதிலடி தரப்படும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவை தாக்க முயன்றால் கடுமையான பதிலடிகொடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.…

பெண்களுக்கு செய்தி சொல்வதா அல்லது ஆண்களுக்கு சொல்வதா: தமிழிசை சவுந்தராஜன்!

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு ஆண்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும்…

கனடாவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்!

கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம் வசித்து வருகிறது. 35 வயதான தர்ஷினி தனது கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன்…

நடிகை மீரா சோப்ராவுக்கு வரும் 12-ந்தேதி திருமணம்!

ரசிகர்களால் ‘நிலா’ என்று அறியப்படும் நடிகை மீரா சோப்ராவுக்கு வரும் 12-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளது. தமிழில் கடந்த 2005-ம் ஆண்டு…

நயன்தாராவின் லேட்டஸ்ட் பதிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகின்றார். இதைத்தொடர்ந்து நயன்தாராவின் லேட்டஸ்ட் பதிவு ரசிகர்களை குழப்பத்திலும் பதட்டத்திலும்…

தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

தமிழ்நாட்டை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கின்ற மத்திய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.…

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் குறித்து 2 வாரத்தில் முடிவெடுக்க ஐகோர்ட் உத்தரவு!

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக அளித்துள்ள விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு…

தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எத்தனை முறை வந்தாலும் மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்: செல்லூர் ராஜு!

கஜினி போல தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என அதிமுக…

பாஜக ஆட்சி அமைந்த பிறகு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன: செல்வப்பெருந்தகை

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்…

வேலை செய்யும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவோம்: ராகுல் காந்தி!

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் இளைஞர்களைக் கவரும் வகையில் ராகுல் காந்தி வேலை செய்யும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என…

காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்: பிரதமர் மோடி!

சட்டப்பிரிவு 370 நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் புதிய உயரங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. காஷ்மீர் மக்கள் இப்போது சுதந்திரக் காற்றை சுவாசிக்கின்றனர்…

2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11 டன் போதைப்பொருள் பறிமுதல்: டிஜிபி சங்கர் ஜிவால்!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத்…

கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் திடீர் ஆய்வு!

கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த…

தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் : அமித் ஷா

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் புதிய விதிகள் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.…

எஸ்பிஐ மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீது…

மதுரை நத்தம் நான்கு வழிச்சாலை சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது!

மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச் சாவடியை சிலர் அடித்து நொறுக்கி உள்ளார்கள்.. உள்ளூர் வாகனத்துக்கு கட்டணம் கேட்டதால் அடித்து…

பெண்கள் அனைத்து உரிமைகளையும் பெறும் வரை நமது பயணம் தொடரும்: மு.க.ஸ்டாலின்!

“சமூகத்தின் சரிபாதியான பெண்கள் அவர்களுக்குரிய அனைத்து உரிமைகளையும், நலன்களையும் முழுமையாகப் பெறும் வரை அதை நோக்கிய நமது பயணம் தொடரும்” என்று…