இந்தியா ஒரு தேசமே அல்ல என்ற ஆ.ராசாவின் பேச்சுக்கு பாஜக கண்டனம்!

திமுக எம்.பி. ஆ.ராசா ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ஒரு தேசமே அல்ல’ என்று பேசியதாகவும், ‘நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள்’…

நம் இளைஞர்கள் பட்டினியால் சாக பிரதமர் மோடி விரும்புகிறார்: ராகுல் காந்தி

“நம் இளைஞர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டுக் கொண்டு கடைசி வரை பட்டினியாகக் கிடந்து உயிர்விட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின்…

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டி: கனிமொழி விருப்பமனுத் தாக்கல்!

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக தலைமைக் கழக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முறைப்படி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்…

பாலாற்றில் அத்துமீறி தடுப்பணை கட்டினால் தகர்ப்போம்: தமிழக விவசாயிகள் எச்சரிக்கை!

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அத்துமீறி அணையை கட்டினால், அந்த அணையை உடைத்து தகர்ப்போம் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் எச்சரிக்கை…

போதைப் பொருள் கடத்துவோர், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் இணைத்தது தமிழக பாஜகதான்: ரகுபதி

“போதைப் பொருள் கடத்தல்காரர்கள், ரவுடிகளை தேடித் தேடி கட்சியில் சேர்த்துக் கொண்ட கட்சி தமிழக பாஜகதான்” என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.…

ஓ.பி.எஸ்.க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள வழக்கின் விசாரணையை மார்ச் 25 மற்றும் 26-ம் தேதிகளுக்கு தள்ளிவைத்து…

பொன்முடியின் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற நிலையில் எம்எல்ஏ பதவி பறிபோனதால் திமுகவின் பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டசபை…

காங்கிரஸ் அரசு திட்டங்களை முடிப்பதில் ஆர்வம் காட்டியதில்லை: பிரதமர் மோடி!

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு வளர்ச்சித் திட்டங்களை முடிப்பதில் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்…

தன்னைப் பற்றிய பல்வேறு வதந்திகளுக்கு நிவேதா பெத்துராஜ் விளக்கம்!

துபாயில் சொந்த வீடு வாங்கினார், சென்னை கார் பந்தய தொடர்பு என தன்னைப் பற்றிய பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில்,…

தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பிரியங்கா பேசியிருக்கிறார்!

விஜே அர்ச்சனா சமீபத்தில் அவளும் நானும் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதில் கலந்து கொண்ட பிரியங்கா தன்னுடைய திருமண வாழ்க்கை…

வக்கீல்கள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்: ஆர்.எஸ்.பாரதி!

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை நடைமுறைபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்கள் தங்கள்…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி தொடக்கம் தேர்தல் நாடகம்: சு.வெங்கடேசன் எம்.பி!

ஒரு ரகசிய திட்டத்தைப் போல மதுரை எய்ம்ஸின் கட்டுமானப்பணி இன்று துவக்கப்பட்டுள்ளது என்று மதுரை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.…

மோடியின் பொய் மூட்டைகள் மொத்த வியாபாரம் தமிழகத்தில் எடுபடாது: முத்தரசன்

பிரதமர் மோடியின் பொய் மூட்டைகள், மொத்த வியாபாரம் தமிழக மக்களிடம் விலை போகாது என்பதை அவர் புரிந்து கொள்ளும் வகையில், மக்கள்…

அதிமுக – புதிய தமிழகம் இடையே கூட்டணி உறுதியானது: கிருஷ்ணசாமி

“அதிமுக – புதிய தமிழகம் கட்சி இடையே கூட்டணி உறுதியானது” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். அதிமுக…

ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாட்டிற்கு திருப்பி அனுப்ப ஐகோர்ட் தடை!

ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடக ஐகோர்ட் தற்காலிக தடை விதித்தது. தமிழ்நாட்டில் கடந்த 1991…

யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது: வைகுண்டர் தலைமைபதி கண்டனம்!

யாருடைய சுயலாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூறக் கூடாது என அய்யா வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் தமிழக ஆளுநர்…

பாகிஸ்தான் பிரதமராகியுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ்…

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகள்: அன்புமணி கோரிக்கை!

செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்கிக் கிடக்கும் 15,000 நெல் மூட்டைகளின் நிலைமையை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்…