இயக்குநர் மணிகண்டன் வீட்டில் தேசிய விருதுகளை திரும்ப வைத்துச் சென்ற கொள்ளையர்கள்!

இயக்குநர் மணிகண்டன் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்கள் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை…

எங்களை பார்த்து பெட்டி வாங்கி விட்டதாக சொல்கிறீர்களே: அன்புமணி!

“பாமக பற்றி மிகவும் அவதூறான இழிவான கருத்துகளை சிலர் பரப்பி வருகிறார்கள். கூட்டணியில் சேர நாங்கள் பெட்டி வாங்கிவிட்டோம் எனக் கூறுகிறார்கள்.…

சாவர்க்கர், கோட்சே ஆகியோரின் பெயர்களை சபாநாயகர் அப்பாவு ஏன் குறிப்பிட வேண்டும்?: வானதி சீனிவாசன்

ஆளுநர் இருக்கும் போது, சாவர்க்கர், கோட்சே ஆகியோரின் பெயர்களை சபாநாயகர் அப்பாவு ஏன் குறிப்பிட வேண்டும்? இப்படி தனது வரம்பை மீறி…

தி.மு.க. கூட்டணியில் 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்: திருமாவளவன்

தி.மு.க. கூட்டணியில் 3 தனித்தொகுதி, ஒரு பொதுத் தொகுதி என 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்களவை…

தமிழக சட்டசபையின் மரபை மாற்ற ஆளுநர் ரவி சதி: வைகோ!

தமிழக சட்டசபையின் மரபை மாற்றகோரியது ஆளுநர் ரவியின் திட்டமிட்ட சதி என்றும் இந்தப் போக்கு ஏற்கத்தக்கதல்ல எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ…

சட்டமன்ற நிகழ்வுகளை மாற்ற நினைக்கும் திமுகவினர்: சசிகலா கண்டனம்!

அரசும், கவர்னரும் தங்களது விரோத போக்கை தொடர்ந்து கடைபிடிப்பதை கைவிடுவதுதான் தமிழகத்தின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது என சசிகலா தெரிவித்துள்ளார்.…

வேங்கைவயல் வழக்கில் உண்மை அறியும் சோதனைக்கு அனுமதி மறுத்த நீதிமன்றம்!

வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த…

பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க தடை!

பஞ்சமி நில விவகாரத்தில் முரசொலி அறக்கட்டளை மீதான புகாரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம், தேசிய பட்டியலின…

இன்றைய முதல்வர் அன்று சொன்னது ஞாபகம் இருக்கா?: அண்ணாமலை

எதிர்க்கட்சித் தலைவராக இன்றைய முதல்வர் ஸ்டாலின் இருந்தபோது, ஆளுநர் உரையைப் புறக்கணித்துப் பேசிய பேச்சுகளை குறிப்பிட்டு, தற்போதைய ஆளுநர் உரையை விமர்சித்துள்ளார்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி!

இலாகா இல்லா அமைச்சராக சிறையில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சட்டவிரோத பண…

வெற்றி துரைசாமி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

எந்த ஒரு தந்தையும் எதிர்கொள்ளக் கூடாத துயரத்தை சைதை துரைசாமி அடைந்து இருப்பதாக கூறி, வெற்றி துரைசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து…

சமூக நீதியைக் காப்பதில் அரசுக்கு அக்கறையும் தெளிவும் இல்லை: ராமதாஸ்

‘சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவதாக தமிழக அரசு மீண்டும் மீண்டும் கூறுவது சமூக நீதியைக் காப்பதில்…

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் ரூ. 60 கோடி ஊழல்: பாஜக புகார்!

இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி மீது தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும்…

ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நல்ல நாள்: கே.எஸ்.அழகிரி

“ஆளுநர் மாளிகையிலிருந்து ஆர்.என்.ரவி என்றைக்கு வெளியேறுகிறாரோ அந்த நாள்தான் தமிழகத்தின் நல்ல நாளாகக் கருதப்பட வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின்…

தமிழக அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம்: ஓ.பன்னீர்செல்வம்!

“2024-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் ஆளுநர் உரை என்பது பொய்மையின் மொத்த உருவம்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.…

சபாநாயகரின் அநாகரிக செயலால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு: ஆளுநர் மாளிகை!

சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு அநாகரிகமான முறையில் ஆளுநரை தாக்கிப் பேசியதன் காரணமாகவே ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாக…

ஆளுநர் ரவியை வெளியேற்ற சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்: திருமாவளவன்

“ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என விடுதலை சிறுத்தைகள்…

பிகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் அரசு வெற்றி!

பிகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றிபெற்றுள்ளது. நிதிஷ்குமார் அரசுக்கு 129 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேநேரம்,…