ஜெ.பி.நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் பாஜகவுக்கு ஆதரவு இல்லாதநிலையில், அக்கட்சியின் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவின் வருகை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி புறக்கணித்ததால் சலசலப்பு!

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி…

பாஜக வெற்றியை கணிக்க நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல: குலாம் நபி ஆசாத்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றியை கணித்து கூறுவதற்கு நான் ஒன்றும் ஜோசியக்காரன் அல்ல என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலம் நபி…

கத்தார் சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்!

கத்தார் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்ட தூதரக பேச்சுவார்த்தை வெற்றி அடைந்ததையடுத்து அங்கு சிறையில் இருந்த இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள்…

நடிப்புக்கு மீண்டும் திரும்புகிறேன்: நடிகை சமந்தா!

நடிப்புக்கு மீண்டும் திரும்புகிறேன். இடைப்பட்ட காலத்தில் வேலையில்லாமல்தான் இருந்தேன் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும்…

மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது: சந்தானம்!

மக்களின் வாழ்வு இப்போது இறுக்கமாக இருக்கிறது. காமெடியும் சிரிப்பும் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. என்று சந்தானம் கூறினார். கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம்,…

பிகாரில் தேஜஸ்வி வீடு முன் நள்ளிரவில் போலீசார் குவிப்பு!

போலீசாரின் இந்த அடக்குமுறையை, நீதியை விரும்பும் மக்கள் எதிர்ப்பார்கள் என்று ராஷ்டீரிய ஜனதாதள கட்சி தெரிவித்து உள்ளது. பிகாரில் ராஷ்டீரிய ஜனதாதள…

டாஸ்மாக் மதுவால் தினம் தினம் தமிழகத்தில் படுகொலைகள் நடக்கின்றன: நாராயணன் திருப்பதி

நீட் தற்கொலைக்காக பொங்கி எழுந்து மக்களிடம் போய் கையெழுத்து வாங்கும் நமது முதல்வர் ஸ்டாலின், பல படுகொலைகளுக்கு காரணமான டாஸ்மாக் கடைகளை…

மோடி அரசின் கைப்பாவையாக விசாரணை அமைப்புகள்: ஜவாஹிருல்லா

மோடி அரசின் கைப்பாவையாக விசாரணை அமைப்புகள் இருப்பதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள்…

ஜெர்மனி நபருடன் பேசியது தான் என்ஐஏ சோதனைக்கு காரணம்: சீமான்

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ திடீரென்று சோதனை நடத்தி உள்ளது. மேலும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம்…

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: மேலும் 4 பேர் கைது!

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை, சென்னை உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை…

தமிழக மக்கள் மனதில் விஷத்தை விதைத்து வருகிறது திமுக: அண்ணாமலை!

பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை பட்டிதொட்டி எங்கும் கொண்டு சென்று வருவதாக அண்ணாமலை தெரிவித்தார். என் மண், என் மக்கள் யாத்திரை…

தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மோசமானது: ஜெ.பி.நட்டா!

“தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக ஆட்சி மிக மோசமானது” என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். தமிழக பாஜக மாநில…

இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு: உதயநிதி ஸ்டாலின்

இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுவது நம் திராவிட மாடல் அரசு. கோவையின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல்…

தேர்தல் ஆணையம் எனது கட்சியை பறித்துவிட்டது: சரத் பவார்

எனது கட்சியை தேர்தல் ஆணையம் பறித்துவிட்டது என்று சரத் பவார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 1999-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் தலைவர்…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசின் தோல்வியை காட்டுகிறது: எல்.முருகன்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான…

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசின் தோல்வியை காட்டுகிறது: எல்.முருகன்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை விமான…

நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும்: வாணி போஜன்!

நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனக்கும் அரசியல் ஆசை இருக்கிறது எனக் கூறியுள்ளார் நடிகை வாணி…