சம்பல் துப்பாக்கி சூடு பாஜகவின் மதவெறியின் உச்சம்: சீமான்!

உத்தர பிரதேசத்தின் சம்பல் மசூதி வன்முறையின்போது 5 பேர் கொல்லப்பட்டது மதவெறியின் உச்சம் எனவும், நாடே சுடுகாடாக மாறும் எனவும் சீமான்…

நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு மோசமாகிக் கொண்டிருக்கிறதே தவிர, சீராகவில்லை: ஓபிஎஸ்!

சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதலமைச்சர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம்…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு!

தேர்தல் அதிகாரியை மிரட்டியது தொடர்பாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய சென்னை…

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக அரசு அனுமதி கேட்டதை ஸ்டாலின் மறைத்தது ஏன்?: எடப்பாடி!

“டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அனுமதி கேட்டதே திமுக அரசு தான் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைத்தது ஏன்?” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தயாராக உள்ளதாக தமிழக அரசு தகவல்!

புயல் காரணமாக அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2,229 நிவாரண மைய கட்டிடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.…

தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“இனிவரும் காலங்களில் பா‌ஜக அரசு வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது…

காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்: டிடிவி தினகரன்!

சட்டம் – ஒழுங்குகளை சீரமைக்கும் வகையில் காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசை அமமுக பொதுச்…

மேகதாது அணை திட்டம்: பிரதமர் மோடியிடம் முதல்வர் சித்தராமையா மனு!

மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி கேட்டு பிரதமர் மோடியிடம் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனு அளித்துள்ளார். மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக…

அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவு!

பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு…

ஊட்டி தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ70.23 கோடி: பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

தமிழகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமான ஊட்டி ‘தேவாலா மலர்கள் பூங்கா மேம்பாட்டுக்கு ரூ.70.23 கோடி நிதி ஒதுக்கியுள்ள பிரதமர்…

உத்தரப்பிரதேசம் சம்பலில் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த வேண்டும்: திருமாவளவன் கடிதம்!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஜாமா மஸ்ஜித்தின் கீழே இந்துக் கோயில் இருந்ததா என்பதை அறிவதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வுப்பணிகளை உடனே நிறுத்த…

தமிழகத்தில் வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளது: அண்ணாமலை!

தமிழகத்தில் சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தேவையெனில் பழனிசாமியிடம் விசாரணை: அரசு வழக்கறிஞர்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் தேவைபட்டால் எடப்பாடி பழனிசாமியிடமும் விசாரணை நடத்தபடும்…

ஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவுக்கு இடைக்கால தடை!

ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்து குவிப்பு வழக்கு விவகாரத்தில் தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு மற்றும் அவரது நடவடிக்கைக்கு உச்ச…

ஷில்பா ஷெட்டி கணவர் ராஜ் குந்த்ரா வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் மும்பை வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தினர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில்…

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு காலமானார்!

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக் குறைவால் காலமானார். சமந்தா தனது தந்தை காலமானதை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.…

ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப்படுத்துவது சரியல்ல: நடிகை கஸ்தூரி!

சுவாமி ஐயப்பன் குறித்து இசைவாணி அவதூறாக பாடிய பாடலை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் எனவும், ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள்…

மழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழக அரசு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, முழு நிவாரணத்தை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ்…