யுபிஐ செயலி மூலம் பணம் மோசடி: சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை!

யுபிஐ செயலியை பயன்படுத்தி அதிகளவில் பணம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் புதியவகை பண மோசடி அரங்கேறி…

திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டிய சூழல் இல்லை: ஈஸ்வரன்!

திமுக கூட்டணியிலிருந்து விலக வேண்டிய சூழல் இல்லை என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் கூறியுள்ளார். கோவை…

மகாராஷ்டிரா தேர்தலில் மகத்தான வெற்றியை கொடுத்த மக்கள்: அண்ணாமலை!

நமது பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் நல்லாட்சியை வழங்கிய, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்காட்டும்…

ஆ.ராசாவுக்கு எதிரான வழக்கு: அமலாக்கத் துறை பதில் அளிக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

திமுக எம்பி ஆ. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறை பதில் அளிக்க சிபிஐ சிறப்பு…

ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் வழங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு!

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பான வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது சொத்துக் குவிப்பு வழக்கை…

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிர்ப்பு: 25 கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம்!

மதுரை மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடந்த சிறப்பு கிராம சபைக் கூட்டங்களில், அரிட்டாபட்டி உள்ளிட்ட 25 கிராமங்களில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு…

லட்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த தூத்துக்குடி, ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேர் கைது!

லட்சத்தீவு தலைநகரான கவரட்டி அருகே அனுமதியின்றி மீன்பிடித்த தருவைகுளம், ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை, இந்திய கடலோர காவல் படையினர் கைது…

அ​தானியை பெரும் பணக்​காரர் ஆக்கியது​தான் அவர்​களது சாதனை: செல்வப்பெருந்தகை!

ம​காராஷ்டிரா தேர்தல் முடிவுகள் குறித்து காங்​கிரஸ் தலைமை ஆய்வு மேற்​கொள்​ளும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர் செல்​வப்​பெருந்தகை தெரி​வித்​தார். மகாராஷ்டிரா, ஜார்க்​கண்ட்…

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலையில் உள்ஒதுக்கீடு: உயர் நீதிமன்றம் அவகாசம்!

மூன்றாம் பாலினத்தவருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து கொள்கை முடிவு எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 6…

திமுகவினர் 2026 தேர்தல் பிரச்சாரத்தை இன்றே தொடங்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின்!

திருச்சி மாவட்டம், துறையூர் ஆஸ்பத்திரி சாலையில் உள்ள திமுக இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலகம் திறப்பு விழா, திருச்சி சாலையில்…

சமந்தாவுடன் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடிக்கலாம்: அதர்வா

சமந்தாவுடன் எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று நடிகர் அதர்வா கூறியுள்ளார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்…

அனைத்து இடங்களிலும் பெண்கள் சவாலைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்: குஷ்பு

திரைத்துறை மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் பெண்கள் சவாலைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். பாலிவுட் திரையுலகில் குழந்தை…

கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன்!

ஊழல் வழக்கு தொடர்பாக 21 நாட்களுக்குள் ஆஜராகி விளக்கமளிக்க கவுதம் அதானிக்கு அமெரிக்க ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவின் பெரும் தொழில்…

ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் நடிகை பிரீத்தி முகுந்தன்!

‘லிப்ட்’ பட இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பிரீத்தி…

எச்.ராஜா மீதான வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும்: தமிழக பாஜக!

காஷ்மீர் பிரிவினைவாதிகளை மண்ணுரிமை போராளிகள் என்று பாராட்டியவர்களை விட்டு விட்டு, அவர்களை கண்டித்த எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்வதா? எனவும்,…

தமிழ்நாட்டு கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!

இராஜஸ்தானில் தமிழ்நாட்டு கபடி வீரர்களை தாக்கியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார். நாம் தமிழர்…

ஈஷா யோக மையம் விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: முத்தரசன்!

அதிமுக முன்னாள் அமைச்சரின் பினாமி சொத்துகள் முழுவதும் ஈஷா யோகா மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதனால்தான் கடந்த காலங்களில் ஈஷா மீதான…

அதானி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

உலக அளவில் இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம் மீது தயவு தாட்சனையின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என…