சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது…
Day: January 18, 2025

தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் முடக்கம்: செல்வப்பெருந்தகை!
“தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 12 மசோதாக்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஒப்புதல் தராமலும், எந்த முடிவும் எடுக்காமலும் முடக்கி வைத்திருக்கிறார்” என்று…

அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு: பாஜக வேட்பாளர் மீது புகார்!
டெல்லி சட்டமன்றத் தேர்தலின் போது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.…

நாட்டின் உண்மையான நிலையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: ராகுல் காந்தி!
நாட்டின் உண்மையான நிலைமையைப் புரிந்துகொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார். காங்கிரஸ் முன்னாள்…

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா…

பெரம்பலூர் போலீஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய சிபிஎம் வலியுறுத்தல்!
ரவுடிகளிடம் சமாதானம் பேச தலித் இளைஞரை போலீசார் அழைத்து சென்றதாகவும், இந்த சம்பவத்தின்போது இளைஞர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த…

2026-ல் திமுக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பர்: பிரேமலதா விஜயகாந்த்!
“விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல,…

வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம்: சீமான்!
எல்லைக்காவலன் எங்கள் ஐயன் வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம் செலுத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க முயற்சி: கனிமொழி எம்.பி.!
“திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க வல்லுநர்களைக் கொண்டு நீண்ட கால தீர்வுக காண்பதற்காகத் தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது”…

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி!
ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது 6 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை…

என்னையும் எனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்தது: ஷேக் ஹசீனா!
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும்…

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!
கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி…

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்…

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகள் பலியிட தடை!
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் ஆடு பலியிடுவதற்கு போலீஸார் தடை விதித்தனர். அவர்கள் மலை மீது செல்லாதவாறு…

ரேகாசித்திரம் படக்குழுவை கீர்த்தி சுரேஷ் பாராட்டியுள்ளார்!
ரேகாசித்திரம் படத்தை பார்த்தப்பின் அதில் இருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…

அடுத்து நாட்டுக்கே ஒரே தேர்தல் என்பார்கள்: மு.க.ஸ்டாலின்!
நாடு முழுக்க ஒரே தேர்தல் என்று சொல்றவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். இது…

பரந்தூர் விமானநிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க விஜய்க்கு அனுமதி!
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் குழுவினரை வரும் 20-ம் தேதி சந்திக்க நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி…

பொங்கலுக்கு 725 கோடிக்கு மது விற்பனை.. இதுதான் திராவிட மாடல்: அன்புமணி!
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது…