வேங்கை வயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும்…
Month: January 2025

வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க மறுப்பது ஏன்?: ராமதாஸ்!
வேளாண்மை தொழில்நுட்ப மேலாளர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்க மறுப்பது தான் திமுக அரசின் சமூகநீதியா? என பாமக நிறுவனர்…

ஜகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
கனிம வள கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர்…

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தைப் போற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவின் 76-ஆவது குடியரசு நாளையொட்டி முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய, கனிவான இந்தியாவைக் கட்டமைக்க வேண்டிய நம் கூட்டுக் கடமையினை இந்நாள் நமக்கு…

ரூ.500 கோடி, 50 சீட், துணை முதல்வர், 2 அமைச்சர்கள்: கட்சிகள் பேரம் பேசுவதாக சீமான் பேச்சு!
தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ரூ.500 கோடி, 50 தொகுதிகள், துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவி…

தமிழக அரசு வேங்கைவயல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
வேங்கை வயல் விவகாரத்தை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…

தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை கடற்படையினரால் கைது!
தமிழக மீனவர்களின் மூன்று விசைப்படகுகளை கைப்பற்றி 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 439 விசைப்படகுகள்…

டெல்லி கடமை பாதையில் தேசிய கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!
76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி, பாதுகாப்புப்…

‘விஜய் 69’ படத்தின் தலைப்பு ‘ஜன நாயகன்’!
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 69’ படத்துக்கு ‘ஜன நாயகன்’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இது அரசியல் கதைக்களத்தை…

இது சேர சோழ பாண்டியர் மண்.. பெரியார் மண் அல்ல.. எங்களுக்கு பெரியாரே மண்தான்: சீமான்!
தமிழ்நாட்டை பெரியார் மண் என்று அழைத்தால் கொலை வெறி வந்துவிடும்; இது என் மண்.. தமிழ் மண்..எங்களுக்கு பெரியார் ஒரு மண்ணுதான்…

காசாவில் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் 4 பெண் வீரர்கள் விடுதலை!
4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் நேற்று விடுவித்தனர். கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20),…

தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
அரசு தொடக்கப்பள்ளிகளில் 2,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலிப்பணியிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம்…

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை நம்பிக்கை அளிக்கவில்லை: ஜி.கே.வாசன்!
வேங்கைவயல் விவகாரத்தில் குற்றப்பத்திரிகை நம்பிக்கை அளிக்கவில்லை. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உண்மை நிலை வெளிவர வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்…

தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு!
சென்னை தேனாம்பேட்டை 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயு கசிவு ஏற்பட்டதால், மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 14 ஊழியர்கள்…

பெரியாரை சொச்சைப்படுத்தி பேசுவது நாகரீகமல்ல: அமைச்சர் துரைமுருகன்!
பெரியாரை நன்றி கெட்டத் தனமாக கொச்சைப்படுத்துவது நாகரீகம் அல்ல என நாம் தமிழர் கட்சியின் தலைவமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு அமைச்சர் துரைமுருகன்…

தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: திருமாவளவன்!
வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள்…

தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீட்டில் சாதனை: கோவி.செழியன்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக உயர்த்தி அரசு சாதனை படைத்து வருகிறது என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளி…

காஷ்மீர் செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயில் வெள்ளோட்டம் வெற்றி!
உலகின் மிக உயரமான காஷ்மீரின் செனாப் ரயில்வே பாலத்தை வந்தே பாரத் ரயில் நேற்று வெற்றிகரமாக கடந்து சென்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கு…