மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது: அன்புமணி

மக்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.…

5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இரும்பு அறிமுகம்: ராகுல் காந்தி மகிழ்ச்சி!

ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வைக் கொண்டாடுவோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் இரும்பின்…

சென்னையில் ஏ.டி.பி. டென்னிஸ் போட்டி நடத்த ரூ.1 கோடி வழங்கினார் உதயநிதி ஸ்டாலின்!

ஏ.டி.பி டென்னிஸ் போட்டிக்காக தமிழக அரசின் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு துணை…

போலியான சித்தரிப்புகளால் தேர்தல் நடைமுறை பாதிப்பு: தலைமை தேர்தல் ஆணையர்!

தேர்தல் நடைமுறைகள் மீதான நம்பிக்கையை சிதைக்கக்கூடியவையாக போலி சித்தரிப்புகள் இருப்பதாகவும், இத்தகைய போலி சித்தரிப்புகளுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்…

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து, மக்கள் எழுச்சியின் வெற்றி: முத்தரசன்!

டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பு ரத்து என்பது மக்கள் எழுச்சியின் வெற்றி என்று முத்தரசன் கூறியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு…

பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிக்கை!

மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி…

ஞானசேகரன் வலிப்பு வந்தது போல நாடகமாடியது அம்பலம்!

வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஞானசேகரனை மருத்துவப் பரிசோதனை செய்ததில், அவர் வலிப்பு வந்ததுபோல நாடகமாடியது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அவரிடம் சிறப்பு…

தமிழகத்தில் வேகமாக பரவும் ’ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல்: எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!

தமிழகத்தில் வேகமாக பரவும் ‘ஸ்க்ரப் டைபஸ்’ காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி…

புலிகளின் ஆதரவாளர்களையும் பெரியாரையும் மோத விடும் சூத்திரதாரி யார்?: அமீர்!

யாருக்கெல்லாம் பெரியார் தேவையில்லையோ, அவரை விட்டு ஒதுங்கி எங்களுக்கு வழி விடுங்கள் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார். தமிழ் சினிமா கலைஞர்களில்…

பொய் செய்தியை பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.வி.பிரகாஷ்!

பெங்களூரு ரெயிலில் அடிபட்டு பயணிகள் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். மராட்டிய மாநிலம் ஜல்கான்…

அமெரிக்காவில் டிரம்பின் உத்தரவால் டாக்டர்களை தேடி ஓடும் தம்பதிகள்!

அதிபர் டிரம்பின் குடியுரிமை காலக்கெடு உத்தரவால் தம்பதிகள் பலரும் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி…

மொழிப்போரில் எத்தனை பேர் இறந்தார் என்பது சீமானுக்கு தெரியாது: அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட, இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுகம் ஆலோசனைக் கூட்டம் இன்று…

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.…

போர்க்கால அடிப்படையில் டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து: அண்ணாமலை!

“டங்ஸ்டன் சுரங்க நடவடிக்கைகளை மத்திய அரசு ரத்து செய்து போர்க்கால அடிப்படையில் அரசாணை வெளியிட்டுள்ளது” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…

திமுக அரசின் சதி வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமி!

மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு…

கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி: சீமான் கண்டனம்!

கோயில் நிலத்தில் குடியிருக்கும் மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிக வரி வசூலிக்கும் அரசாணையை திமுக அரசு திரும்பப்பெற வேண்டும் என்று…

டங்ஸ்டன் திட்டம் ரத்தை வெற்றியாக பாஜக கொண்டாடுவதுதான் அரசியல்: கனிமொழி!

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கொண்டு வந்தவர்களே, தற்போது திரும்பப் பெற்றதை வெற்றி என்று கொண்டாடுவது நிச்சயமாக அரசியல் தான் என்று திமுக…

பழனிசாமி ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்க்கு தாவி தாவி செல்கிறார்: கே.என். நேரு!

ஊர்ந்து ஊர்ந்தே பழக்கப்பட்ட பழனிசாமி சமீப காலமாக ஒரு பொய்யிலிருந்து மற்றொரு பொய்யிக்கு தாவி தாவி செல்ல பழகிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர்…