அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் திமுக எம்பியுமான கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து ரூ.13.7 கோடியும், அவரது வீட்டில் உடைக்கப்பட்ட…
Month: January 2025

கனிம வளக் கொள்ளையை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்!
கனிம வளக் கொள்ளையைத் தடுக்கப் போராடி உயிரிழந்த ஜெபகர் அலியின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று முன்னாள்…

சீமான் வீட்டை நாளை முற்றுகையிடும் 30 அமைப்புகள்: கோவை. ராமகிருட்டிணன்!
தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பேசிவரும் ஆரியத்தின் கருவியாக மாறிவிட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சென்ன நீலாங்கரை வீட்டை…

மழையால் சேதமடைந்த நெல் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: பிரேமலதா!
தஞ்சை, மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

காவல் துறை அலட்சியத்தால் கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி: டிடிவி தினகரன் கண்டனம்!
ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பாக நடைபெற்ற கூலித் தொழிலாளி தற்கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, காவலர்கள் அலட்சியமாக…

சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு சிலை வைக்க நாளை அடிக்கல் நாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்!
மருது சகோதரர்களுக்கு சிவகங்கையில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச் சிலைகள் அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜன. 22) அடிக்கல்…

சிறுவனுக்கு வன்கொடுமை செய்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்: பெ. சண்முகம்!
“பட்டியலின சிறுவனை கடுமையாக தாக்கி வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்: சீமான்
கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலை; சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம் என்று சீமான் கூறியுள்ளார். நாம்…

கேரளா கம்யூனிஸ்ட் அரசுதான் கோமியத்தில் ‘பஞ்சகவ்ய க்ரிதம்’ மருந்து தயாரிக்கிறது: நாராயணன் திருப்பதி!
கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசும்தான் கோமியம், சாணத்தில் பஞ்சகவ்ய க்ரிதம் என்ற மருந்தை தயாரிக்கிறது; கேரளா அரசின் ‘ஒளஷதி’ என்ற நிறுவனம்தான்…

சத்தீஸ்கரில் 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் காரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தனர். முன்னதாக…

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முதல் நாள் அதிரடி உத்தரவுகள்!
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு அதிபராக பதவியேற்ற…

சமூக ஆர்வலர் கொலை வழக்கில் பெரிய முதலைகளை கைது செய்ய வேண்டும்: அறப்போர் இயக்கம்!
“சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலைக்கு காரணமான பெரிய முதலைகளை உடனடியாக காவல் துறை கைது செய்து, நீதிமன்றத்தின் முன் நிறுத்தி…

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகம், கேரள அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மேற்பார்வையிட கண்காணிப்புக் குழு தேவையா அல்லது அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட குழு தொடர வேண்டுமா…

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றுக்கொண்டார். இந்திய நேரப்படி…

வாக்கு அரசியலுக்காக இலவசங்கள் வழங்கினால் கடுமையாக எதிர்ப்போம்: அண்ணாமலை!
மக்கள் நலனுக்காக இலவசங்கள் வழங்கினால் ஏற்றுக்கொள்வோம். வாக்கு அரசியலுக்காக இலவசங்கள் வழங்கினால் கடுமையாக எதிர்ப்போம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம்…

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் விவகாரம்: உயா்நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி!
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்துக்கு எதிரான வழக்கில் தோ்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும்…

எஸ்.வி.சேகர் அவர்களும் எங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர் தான்: முதல்வர் ஸ்டாலின்!
எஸ்.வி.சேகர் எந்தக் கட்சியில் இருந்தாலும், துணிச்சலாக எதையும் எடுத்துச் சொல்லக்கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய ஆற்றல் அவருக்குண்டு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.…

அகில இந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் அப்பாவு வெளிநடப்பு!
பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற பேரவைத் தலைவர்கள் மாநாட்டில், தமிழக ஆளுநர் குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு பேசியது அவை நிகழ்ச்சி…