கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி படுகொலையின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என விசாரணை நடத்த வேண்டும்…
Month: January 2025

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை!
பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேற்குவங்க தலைநகர்…

ஐஐடி இயக்குநர் காமகோடியின் முனைவர் பட்டத்தையே பறிக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
சென்னை ஐஐடி இயக்குநர் பொறுப்பில் இருந்து காமகோடியை நீக்க வேண்டும் என்றும், அவரிடமிருந்து முனைவர் பட்டத்தை பறிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட்…

சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“சமூக ஆர்வலர் ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல்…

திமுக அரசு அரிட்டாபட்டி நிலைப்பாட்டை பரந்தூரில் எடுக்காதது ஏன்?: விஜய்!
“திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும்.…

அரசு பள்ளி பாட புத்தகங்களை அண்டை மாநிலத்தில் அச்சிடுவதை கைவிட வேண்டும்: டிடிவி தினகரன்!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அண்டை மாநிலத்தில் அச்சிடுவதை கைவிட வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.…

மதுரையில் சிறுவன் மீது சிறுநீர் கழித்து காலில் விழ வைத்து சித்ரவதை!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன் பகை…

பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
பனிப்பொழிவு மற்றும் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

ஈரோடு இடைத்தேர்தல்: நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!
ஈரோடு இடைத்தேர்தல் போட்டியிடும் நாதக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால்…

பக்தர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு?: அண்ணாமலை கண்டனம்!
திருச்செந்தூரில் பக்தர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. திருச்செந்தூர் கோயில் கடற்கரைப் பகுதி…

பெண்களுக்கு மரியாதை தரும் கட்சி திமுக: திவ்யா சத்யராஜ்!
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பிரபல நடிகர் சத்யராஜி்ன் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராக…

அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் வைத்திருப்பது வருந்தத்தக்கது: தங்கம் தென்னரசு!
தமிழகத்தின் நிதிநிலை திவாலாகப் போகிறது என்று அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் வைத்திருப்பது வருந்தத்தக்கது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.…

அமைதிப்படை ‘அமாவாசை’தான் எடப்பாடி பழனிசாமி: செந்தில் பாலாஜி!
அமைதிப்படை அமாவாசைதான் எடப்பாடி பழனிசாமி. இன்னும் 100 பவுர்ணமிகளுக்கு மு.க.ஸ்டாலின் தான் முதல்-அமைச்சராக தொடர்வார் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…

எழுதி கொடுப்பதை அப்படியே படிக்கிறார் ராகுல் காந்தி: ஜே.பி.நட்டா!
எழுதி கொடுப்பவர்கள் எதை எழுதி கொடுத்தாலும் ராகுல் காந்தி அப்படியே அதனை படித்து வருவதாக ஜே.பி. நட்டா கூறியுள்ளார். நாட்டில் பா.ஜனதா,…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது!
விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை அடுத்து, காசாவில் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம்…

மகா கும்பமேளா முகாமில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து!
பிரயாக்ராஜ் மகா கும்பமேளா முகாமில் 2 சிலிண்டர்கள் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ அணைக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம்…

இந்திய ஒற்றுமைக்கு எதிராக பேசிய ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு!
“இந்திய அரசுக்கு எதிராக போராடி வருகிறோம்” என்று கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கோட்லா…

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ இந்தியாவுக்கு புதிதல்ல: வானதி சீனிவாசன்!
அடிக்கடி ஆட்சி கவிழும் நிலையை தவிர்த்து, அரசியல் நிலைத்தன்மையை உருவாக்க ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக கூட்டணி அரசு…
Continue Reading