பெரம்பலூர் போலீஸ் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிய சிபிஎம் வலியுறுத்தல்!

ரவுடிகளிடம் சமாதானம் பேச தலித் இளைஞரை போலீசார் அழைத்து சென்றதாகவும், இந்த சம்பவத்தின்போது இளைஞர் கொலை செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இந்த…

2026-ல் திமுக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பர்: பிரேமலதா விஜயகாந்த்!

“விளம்பர மாடல் ஆட்சியிலே பொங்கலுக்கு வழங்கிய பரிசு தொகுப்பினை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழக மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை புறக்கணிப்பதைப் போல,…

வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம்: சீமான்!

எல்லைக்காவலன் எங்கள் ஐயன் வீரப்பனார் அவர்களுக்குப் பெருமிதத்தோடும், திமிரோடும் வீரவணக்கம் செலுத்துவோம் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க முயற்சி: கனிமொழி எம்.பி.!

“திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க வல்லுநர்களைக் கொண்டு நீண்ட கால தீர்வுக காண்பதற்காகத் தான் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது”…

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு, மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி!

ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது 6 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை…

என்னையும் எனது சகோதரி ரெஹானாவையும் கொல்ல சதி நடந்தது: ஷேக் ஹசீனா!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி தனது பதவி நீக்கத்துக்கு காரணமான மாணவர் புரட்சியின் போது, தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும்…

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பு!

கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி…

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்வு!

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக தேஜஸ்வி யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம்…

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகள் பலியிட தடை!

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் இஸ்லாமியர்கள் ஆடு பலியிடுவதற்கு போலீஸார் தடை விதித்தனர். அவர்கள் மலை மீது செல்லாதவாறு…

ரேகாசித்திரம் படக்குழுவை கீர்த்தி சுரேஷ் பாராட்டியுள்ளார்!

ரேகாசித்திரம் படத்தை பார்த்தப்பின் அதில் இருந்து என்னால் மீண்டு வரமுடியவில்லை என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…

அடுத்து நாட்டுக்கே ஒரே தேர்தல் என்பார்கள்: மு.க.ஸ்டாலின்!

நாடு முழுக்க ஒரே தேர்தல் என்று சொல்றவர்கள், காலப்போக்கில் நாட்டுக்கே ஒரே தேர்தல் என்று சொல்லும் நிலையை உருவாக்க நினைக்கிறார்கள். இது…

பரந்தூர் விமானநிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திக்க விஜய்க்கு அனுமதி!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராகப் போராடும் குழுவினரை வரும் 20-ம் தேதி சந்திக்க நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு காவல்துறை அனுமதி…

பொங்கலுக்கு 725 கோடிக்கு மது விற்பனை.. இதுதான் திராவிட மாடல்: அன்புமணி!

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 13, 14, 16 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் வாயிலாக மட்டும் ரூ.725 கோடிக்கு மது…

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை: சிஐடியு ஜன.22-ல் சிறை நிரப்பும் போராட்டம்!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் ஜன.22-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என சிஐடியு அறிவித்துள்ளது. இது…

திமுகவை பின்பற்ற தொடங்கிவிட்டது பாஜக: கனிமொழி எம்பி!

திமுகவை தற்போது பாஜகவும் பின்பற்ற தொடங்கி இருப்பதாக தூத்துக்குடி எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் திமுக ஆட்சியில் கொண்டு…

விஜய் இண்டியா கூட்டணிக்கு வர வேண்டும்: செல்வப்பெருந்தகை!

“இந்துத்துவா சக்திகளை அழிக்க விரும்பினால் விஜய் இண்டியா கூட்டணிக்குதான் வர வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.…

ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஒரு மிகப்பெரிய ஊழல்: அரவிந்த் கேஜ்ரிவால்!

ஆயுஷ்மான் பாரத் திட்டம் நாட்டின் “மிகப்பெரிய ஊழல்” திட்டம் என்று ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால்…

நடிகர் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு பிப்ரவரி 15 ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நடிகர் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி இடையேயான சமரச பேச்சுவார்த்தை நிறைவு செய்த பின் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படும் என…