நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருநெல்வேலி மாவட்ட சிஇஓ-க்கு ஒரு வாரம் சிறை!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஒரு வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நெல்லை நாங்குநேரியைச் சேர்ந்த…

செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யுமாறு அமலாக்க துறை புதிய மனு!

ஜாமீன் நிபந்தனைகளை மீறிவிட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் புதிதாக…

தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்: ஆர்.என். ரவி!

தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கவர்னர் ஆர்.என். ரவி கூறினார். சென்னை கிண்டியில் உள்ள கவர்னர்…

முல்லைப் பெரியாறு: ஒரு வாரத்துக்குள் தீர்வு காண மேற்பார்வைக் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரத்தில், தமிழக – கேரள மாநிலங்கள் ஏற்கும்படி ஒரு வாரத்துக்குள் கூட்டம் நடத்தி தீர்வு காண…

ரஷ்யாவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார்: அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷ்யாவால் டிரம்ப் தவறாக வழிநடத்தப்படுகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நேரில் சந்தித்து பேச தான் விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.…

டெல்லி எதிர்க்கட்சித் தலைவராக தலித்தை நியமிக்க வேண்டும்: ஸ்வாதி மாலிவால்!

டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கோரிக்கை…

எனக்கு எதிராக 53 வழக்குகள் பதிவு: ஒரே வழக்காக விசாரிக்க கோரி சீமான் மனு!

அரசியல் ரீதியாக என்னைத் துன்புறுத்தும் நோக்கில் எனக்கு எதிராக 53 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர் என்பதால் அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க…

மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகளுக்கு, தேர்தல் பொறுப்பாளர் பதவி கிடையாது: ஆர்.பி.உதயகுமார்!

அ.தி.மு.க.வில் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். இதில் யாரும் பொறுப்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை என்று உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90% நிறைவேற்றம்: முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை டிக்காஸ்டர் சாலையில் அமைந்துள்ள டான்போஸ்கோ…

உன்னி முகுந்தன் மிகவும் நல்ல, அப்பாவியான மனிதர்: நிகிலா விமல்!

‘உன்னி முகுந்தன் அப்படிப்பட்டவர் கிடையாது. மிகவும் நல்ல, அப்பாவியான மனிதர் என்று நிகிலா விமல் கூறியுள்ளார். பிரபல நடிகை நிகிலா விமல்.…

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி வாழ்க்கையை நான் கெடுத்தேனா?: திவ்யபாரதி!

கடந்த ஆண்டு ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பேச்சுலர் படத்தில்…

சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கு தனிச்சட்டம் இயற்ற வேண்டும்: சீமான்!

சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…