சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு: வேல்முருகன்!

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே இட ஒதுக்கீட்டுக்கான ஒரே தீர்வு என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்…

ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும்: இலங்கை அதிபர்!

ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திருப்பித் தரப்படும் என்று இலங்கை அதிபர் உறுதியளித்துள்ளார். இலங்கையில் விடுதலைப்புலிகள்…

போராட்ட அனுமதி கோரும் கால அவகாசத்தை நீட்டிக்க சட்ட திருத்தம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி அரசியல் கட்சியினர் விண்ணப்பிக்கும் காலஅவகாசத்தை நீட்டிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டுமென தமிழக…

தவெக​வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா திருமாவளவனுடன் சந்திப்பு!

விசிகவில் இருந்து விலகி தவெக​வில் இணைந்த ஆதவ் அர்ஜுனா​வுக்கு, தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் பதவி வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்நிலை​யில், விசிக…

உள்துறைச் செயலர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்!

நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால் தமிழக அரசின் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று மாலை உயர்…

உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ.16 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்!

தமிழகத்தில் 32 ஆயிரம் உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.16 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். இந்திய தொழில்கள் கூட்டமைப்பு…

ஆதி நடித்துள்ள ‘சப்தம்’ படத்திற்கு ‘யு/ஏ’ தணிக்கை சான்றிதழ்!

அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் படம் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்…