“காவிரி பாசன மாவட்டங்களில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் விளைச்சல் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது.…
Day: March 11, 2025

அபராதத்துடன் ஜிஎஸ்டி செலுத்தக்கோரி கோயில்களுக்கு நோட்டீஸ்: செல்வப்பெருந்தகை கண்டனம்!
கடந்த 8 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி. மற்றும் அதற்கான அபராதம் என ஒவ்வொரு கோயிலுக்கும் பல லட்சம் முதல் பல…

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்!
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கருப்பு ஆடை…

தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கு: மனுவை வாபஸ் பெற்ற எடப்பாடி பழனிசாமி!
முன்னாள் அமைச்சர் தயாநிதிமாறன் தொடர்ந்துள்ள அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்ககோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

மது, புகையிலை விளம்பரங்களை ஐபிஎல் அமைப்பு தடை செய்ய வேண்டும்: அன்புமணி
ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை…

இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை!
எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர்…

நான் ஒரு பெண்ணாக பிறந்ததால் பெருமையாக தான் நினைக்கிறேன்: கஸ்தூரி!
நடிகை கஸ்தூரி சின்னத்திரை, வெள்ளித்திரை, அரசியல் என்று பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அதிலும் சமீபத்தில்…

மொழியோடு விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம்: உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் மொழியோடும், உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்,…

மீனவர் விவகாரம்: வெளியுறவு அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்!
தமிழக மீனவர் விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க. எம்.பி. கனிமொழி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு…

அரசு மருத்துவர்கள் நியமனத்தில் அரசின் மெத்தன போக்கால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: ஓ.பன்னீர்செல்வம்!
மருத்துவர்கள் நியமனத்தில் திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கால் மருத்துவமனைகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட…

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவன் மீது கொலைவெறி தாக்குதல்: திருமாவளவன் கண்டனம்!
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே விஜயின் லட்சியம்: திருநாவுக்கரசர்!
திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே விஜயின் லட்சியம், ஆசை என்று காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். திருச்சி…

தஞ்சாவூரில் சசிகலா – வைத்திலிங்கம் திடீர் சந்திப்பு!
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சசிகலா – வைத்திலிங்கம் சந்திப்பு பெரிதும் கவனம்…

அவுரங்கசீப் சமாதியை அகற்ற வேண்டும்: முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!
மகாராஷ்டிராவில் உள்ள முகலாயர் மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் ஆதரவு அளித்துள்ளார். மகாராஷ்டிரா சத்ரபதி சம்பாஜி நகர்…

மார்ச் 16ம் தேதி பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்!
சுனிதா வில்லியம்சும், புட்ச் வில்மோரும் மார்ச் 16ம் தேதி பூமிக்கு திரும்புகின்றனர். விண்வெளிக்கு சென்று தங்கி ஆய்வு செய்ய இந்திய வம்சாவளியைச்…

போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு தயார்: உக்ரைன் அதிபர்!
சவுதி அரேபியாவில் இந்த வாரம் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையே…

பிகாரில் நகைக்கடையில் ரூ.25 கோடி நகை கொள்ளை: 2 பேர் கைது!
பிகாரின் அர்ரா நகரில் உள்ள நகைக்கடையில் நேற்று ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய 2 பேர் கைது…

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திருமாவளவன் மனு!
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் திருமாவளவன் மனு அளித்தார். வருவாய் வரி நிதிப்பகிர்வைக் குறைக்கும் முடிவை கைவிட வேண்டும் என…