சேலத்தில் முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலக்குட்டப்பட்டியில் பள்ளிக் கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்குச் சென்ற பாமக எம்எல்ஏ அருள் மீது திமுகவினர் தாக்குதல்…
Day: March 13, 2025

முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றத் தயாரா?: தமிழிசை சௌந்தரராஜன்!
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பெயரை தமிழில் மாற்றிக்கொள்ளட்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். 2025-2026…

செந்தில் பாலாஜி வழக்கில் மார்ச் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்: உயர் நீதிமன்றம்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை…

தமிழை வைத்து பிழைப்பு நடத்துகிற கூட்டம்தான் திமுக: ஜெயக்குமார்!
மக்களை திசை திருப்பி ஏமாற்றி பொய் சொல்லி அதன் மூலம் தமிழை வைத்து பிழைப்பு நடத்தி வியாபாரம் நடத்துகிற கூட்டம்தான் திமுக…

உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு!
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. உதகை மற்றும் கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல்…

டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது: அமலாக்கத்துறை!
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது என்றும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றும் அமலாக்கத்துறை…

இதுதான் உங்க பசங்க படிச்ச இருமொழிக் கொள்கையா?: அண்ணாமலை!
தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன்…

பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை!
ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் மீதான சிபிஐ வழக்கு விசாரணைக்கும், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவும் தடை விதித்து உயர் நீதிமன்ற…

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி!
வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இளநிலை…

தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25 வெளியீடு!
தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார…
Continue Reading
உறவினர் திருமணத்தில் சாய் பல்லவி படுகர் நடனமாடி அசத்தல்!
பிரபல நடிகை சாய் பல்லவி நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள மேல் அனையட்டி படுகர் கிராமத்தில் நடைபெற்ற தனது உறவினர்…

ஸ்ரீசைலம் கோயிலில் சாமி தரிசனம் செய்த ராஷி கண்ணா!
ஆந்திரத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலில் நடிகை ராஷி கண்ணா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். தனது இன்ஸ்டா பக்கத்தில்…

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்!
சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (மார்ச் 13) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று, அரசு தலைமை கொறடா…

ஆதித்தமிழர் விடுதலை இல்லாது; மீதித்தமிழர் விடுதலை வெல்லாது: சீமான்!
இதுகுறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:- எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!…

அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி!
“இந்தித் திணிப்பைக் கைவிட்டு, தமிழ், ஆங்கிலம் மற்றும் அனைத்து மாநில மொழிகளிலும் வாடிக்கையாளர் சேவை வழங்கப்படுவதை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள்…

தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென்மாநிலங்களின் தொகுதிகளை குறைப்பதே திட்டம்: ரேவந்த் ரெட்டி!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைத்து சென்னையில் வரும் மார்ச் 22ம் தேதி கூட்டம் நடைபெற…

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்தது!
பலூச் விடுதலைப் படையினர் நடத்திய ரயில் கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது.…

வத்தலகுண்டு சுங்க சாவடி மீது தாக்குதல்: 300 பேர் மீது வழக்கு!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று திறக்கப்பட இருந்த லட்சுமிபுரம் சுங்க சாவடியை அடித்து நொறுக்கி சூறையாடியது தொடர்பாக…