பாஜகவின் அடியாள்தான் அமலாக்கத் துறை: அமைச்சர் ரகுபதி!

“பல மாநிலங்களில் மேற்கொண்ட அமலாக்கத் துறையின் மிரட்டல் உத்தியைத் தமிழகத்தையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற…

தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல: தமிழிசை சவுந்தரராஜன்!

“தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ் மொழிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, பாஜகவில் உள்ள நாங்களும்…

ஜாகிர் உசேன் கொலையில் அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: நெல்லை முபாரக்!

“சட்டம் – ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையின் அலட்சியம் ஏற்புடையதல்ல. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு தொடர்ச்சியாக கேள்விக்குள்ளாக்கப்படும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.…

தணிக்கை, ஐ.டி சட்டங்களை மீறுவதாக மத்திய அரசு மீது எக்ஸ் நிறுவனம் வழக்கு!

சமூக ஊடகங்களின் உள்ளடக்கம் (content) தொடர்பாகவும், தண்ணிச்சையான தணிக்கையை (arbitrary censorship) எதிர்த்தும் அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான சமூக…

Continue Reading

பாஜகவும், ஆம் ஆத்மியும் விவசாயிகள் விரோதக் கட்சிகள்: மல்லிகார்ஜுன கார்கே!

பாரதிய ஜனதா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் நாட்டுக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக கைகோத்திருக்கும் இரண்டு விவசாய விரோதக் கட்சிகள்…

வீரப்பன் மகளுக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பதவி!

வீரப்பன் மகள் வித்யா ராணிக்கு நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. வீரப்பன் மகள் வித்யா ராணி முதலில் பாமகவில்…

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் காரசார விவாதம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் வியாழக்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. இது குறித்து பாமக உறுப்பினர் ஜி.கே.மணி…

என்மீது ரசிகர்கள் இந்தளவுக்கு அன்பு வைத்திருக்க என்ன காரணம்: சமந்தா எமோஷனல்!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படம் கடந்த 2022ம் ஆண்டு…

மார்ச் 22-ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம்!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நாளை மறுநாள்(மார்ச் 22) சென்னையில் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் சேகர்பாபு கோபப்படுவது ஏன்?: வேல்முருகன்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் அமைச்சர் சேகர்பாபு கோபப்படுவது ஏன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தெரிவித்து…

தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேளுங்கள்: எடப்படிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

தைரியம் இருந்தால் நான் பேசும் பதிலை கேட்டுவிட்டு போகவேண்டும். ஓடுகிறீர்களே! என அதிமுகவினரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டில்…

பாஜகவின் எச்.ராஜா ஒரு மதவாத சக்தி: அமைச்சர் சேகர்பாபு!

பாஜகவின் எச்.ராஜா ஒரு மதவாத சக்தி என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி சென்னை…

நக்சல்கள் 22 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி: அமித் ஷா!

நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான தனது பயணத்தில் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த மற்றொரு பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர்…

போர் நிறுத்த முயற்சி சரியான பாதையில் செல்கிறது: அதிபர் டிரம்ப்!

ரஷ்ய அதிபர் புடினை தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினார். போர்…

எதிர்காலத்தில் நான் கொல்லப்படலாம்: இயக்குநர் கோபி நயினார்!

திராவிடத்தின் பெயரில் சர்வாதிகாரம் செய்கிறார்கள். தலித் கேள்வி எழுப்பினாலே கோபம் என்கிற சூழலில் எதிர்காலத்தில் நான் கொல்லப்படலாம் என இயக்குநர் கோபி…

கேரளா போல தமிழகத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும்: ராமதாஸ்!

வேளாண் விளைநிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதை தடுப்பதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ்…

டாஸ்மாக் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் தடை!

டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது தொடர்பாக மார்ச் 25-ம் தேதி வரை எந்த மேல்நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என அமலாக்கத் துறைக்கு…

மத்திய அமைச்சர் ராஜ்நாத்துடன் ரவிக்குமார் எம்.பி. சந்திப்பு!

உளுந்தூர்பேட்டையில் விமான பரிசோதனைக் கூடம் மற்றும் பயிற்சி நிலையம், ட்ரோன் உற்பத்திப் பூங்கா அமைக்க நிலம் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக மத்தியப் பாதுகாப்புத்துறை…