டீப் ஃபேக் இணையக் குற்றங்களை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன?: கனிமொழி!

டீப் ஃபேக் இணையவழிக் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல்…

Continue Reading

சேகர்பாபு அதிமுகவை காப்பாற்ற என்னை விமர்சிக்கிறார்: வேல்முருகன்!

“நான் பேச வருவதை யாருமே புரிந்து கொள்ளவில்லை. நான் தகராறு செய்யவில்லை, வன்முறையிலும் ஈடுபடவில்லை. அதிமுகவை காப்பாற்ற அமைச்சர் சேகர்பாபு என்…

தமிழக அரசு இதுவரை சொன்னது அத்தனையும் பொய்யா?: அன்புமணி ராமதாஸ்!

தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம் திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த…

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்…

கண்டன வாசகத்துடன் திமுக எம்.பி.க்கள் டி ஷர்ட்: நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!

நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்களைக் கொண்ட டி ஷர்ட்டை அணிந்து கொண்டு திமுக எம்பிக்கள்…

எம்புரான் டிரெய்லர் ஃபென்டாஸ்ட்டிக்கா இருக்கு: ரஜினிகாந்த் வாழ்த்து!

பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லூசிஃபர் 2 (அ)…

வீர தீர சூரன் 2 படத்தின் கதை விக்ரம் சாருக்காக எழுதவில்லை: இயக்குநர் அருண்குமார்!

இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் 2 திரைப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.…

காசா மக்களுக்கு மரணத்துக்கான ஒரு வழி மட்டுமே இருப்பது போல் தெரிகிறது: ப. சிதம்பரம்!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போரில், காசா மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு மரணத்துக்கான ஒரே ஒரு வழி…

தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

நெடுந்தீவு அருகே மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த இரண்டு…

விவசாயிகளின் தேசியப் போராட்டத்தை சுருக்க மத்திய அரசு முயற்சி: பி.ஆர்.பாண்டியன்!

“விவசாயிகளின் தேசிய அளவிலான போராட்டத்தை பஞ்சாப் மாநிலத்துடன் சுருக்கிவிட மத்திய அரசு முயல்கிறது” என்று தமிழக விவசாயத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.…

ஸ்டாலின் – வைகோவின் கருத்துகள் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது: தமிழக பாஜக!

ஸ்டாலின் – வைகோ உறவு தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானது என தமிழக பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து…

வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் அருண் உத்தரவு!

போக்​கு​வரத்து நெரிசல் காரண​மாக வள்​ளுவர் கோட்​டத்​தில் போராட்​டம் நடத்த காவல் ஆணையர் அருண் தடை விதித்​துள்​ளார். சென்​னை​யில் அரசி​யல் கட்​சி​யினர் மற்​றும்…

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள்: அண்ணாமலை!

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை என்று…

தேர்வர்கள் செலவு செய்த தொகையை ரெயில்வே வாரியம் வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.!

தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரெயில்வே வாரியம் வழங்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார். சு.வெங்கடேசன் எம்.பி.…

தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் உரிய நடவடிக்கையை எடுப்பதில்லை: ஜி.கே.வாசன்

தமிழக அரசு சட்டம் ஒழுங்கில் உரிய நடவடிக்கையை எடுப்பதில்லை என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் 22-ந்தேதி மணிப்பூர் பயணம்!

வருகிற 22-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 6 பேர் மணிப்பூர் செல்கின்றனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின்…

கென்னடி கொலை தொடர்பான 63 ஆயிரம் பக்க ஆவணங்கள் வெளியீடு!

அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி கென்னடி கொலை தொடர்பான 63 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவண தொகுப்பு இணையத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அமெரிக்காவின்…

அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை: தலைமைச் செயலாளர்!

அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு…