நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ்…
Day: March 25, 2025

வவுனியாவில் நாளை தமிழக – இலங்கை மீனவர் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்!
இலங்கையில் உள்ள வவுனியாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. கடந்த ஜனவரியிலிருந்து 20…

பார்த்திபன் செய்வது தமிழ்நாட்டுக்கு துரோகம் இல்லையா?: வன்னி அரசு!
தமிழ் பண்பாட்டை அழிக்க முயற்சிக்கும் ஆளுநரை பார்த்திபன் போன்ற ஆளுமைகள் பாராட்டுவது தமிழ்நாட்டுக்கு செய்யக்கூடிய துரோகம் இல்லையா? என விடுதலை சிறுத்தைகள்…

தேவநாதன் சொத்துகளை ஏலம்விட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கலாமா?: உயர் நீதிமன்றம்!
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவின் சொத்துக்களை ஏலம் விட்டு, அந்த பணத்தை பாதிக்கபட்டவர்களுக்கு வழங்கலாமா? என்பது…

டெல்லியில் எந்த முக்கிய நபரையும் பார்க்க வரவில்லை: எடப்பாடி பழனிசாமி!
“முக்கிய நபர் யாரையும் சந்திக்க வரவில்லை, டெல்லியில் திறக்கப்பட்டிருக்கும் அதிமுக அலுவலகத்தை பார்வையிட வந்தேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக…

விவசாயிகள் சங்க தலைவர்களை கைது செய்தது சட்ட விரோதமானது: பி.ஆர்.பாண்டியன் கண்டனம்!
மத்திய அரசின் அழைப்பின் பேரில் சண்டிகர் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் சங்க தலைவர்களை பகவந்த் மான் அரசு கைது செய்தது சட்ட…

ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை: நிர்மலா சீதாராமன்!
நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக மாநிலங்களுக்கு பாக்கிகள் இல்லை. மாநிலங்கள்…

டெல்லி பட்ஜெட்டில் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு!
2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 31.5 சதவீதம் அதிகம்.…

ஆக்கிரமிப்பு காஷ்மீரை பாகிஸ்தான் உடனடியாக காலி செய்ய வேண்டும்: இந்தியா!
ஜம்மு காஷ்மீர் பிரதேசத்தை பாகிஸ்தான் தொடர்ந்து சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருவதாகவும், அதிலிருந்து பாகிஸ்தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள்…

ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாப்பு: மத்திய அமைச்சர்!
புதுச்சேரியிலுள்ள தேசிய ஆவணக் காப்பகத்தின் ஆவண மையத்தில் 1,800 முதல் 1,900 வரையிலான ராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன…

கோடநாடு வழக்கு: ஜெயலலிதா முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.…

மலம் வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் சவுக்கு சங்கர் நிரூபிக்கப்பட்டும்: செல்வப்பெருந்தகை!
என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர்…

சித்தார்த், மாதவன் நடித்துள்ள ‘டெஸ்ட்’ டிரைலர் வெளியீடு!
சித்தார்த், மாதவன் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. திரைப்படத் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இயக்குநராக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ’டெஸ்ட்’. இதில்…

விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்’ 3-வது பாடல் வெளியீடு!
வீர தீர சூரன் படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் மார்ச்…

இந்தித் திணிப்பு நடப்பதே திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் தான்: அண்ணாமலை!
பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் திரு.முக…

ஆண்டுக்கு இருமுறை ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: ராமதாஸ்!
தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக அரசு பள்ளிகளை சீரழிக்கும் போக்கைக் கைவிட்டு அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு…

உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு மே மாதம் தேர்தல்: தேர்தல் ஆணையம்!
உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 448 உறுப்பினர் பதவிகளுக்கு வரும் மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம்…

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரிகத்தின் உச்சம்: முத்தரசன்!
சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரிகத்தின் உச்சம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு…