சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு பெ. சண்முகம் கண்டனம்!

சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு…

வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன்!

வேங்கைவயல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராக சிபிசிஐடி சம்மன் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…

தென்மாநில முதல்வர்கள் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்: அன்புமணி!

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்து தென் மாநிலங்களின் முதல்வர்களை தமிழக முதல்வர் நேரில் சந்தித்துப் பேசி, அனைவரும் ஒன்று சேர்ந்து மத்திய…

அமெரிக்கா எந்த போருக்கு வந்தாலும் தயார்: சீனா அறிவிப்பு!

அமெரிக்க வரி விதிக்கும் போட்டிக்கு வந்தாலும், வர்த்தக போருக்கு வந்தாலும் வேறு எந்த போருக்கு வந்தாலும் தயார் என சீனா அறிவித்துள்ளது.…

‘டிராகன்’ படக்குழுவினருக்கு ரஜினி நேரில் பாராட்டு!

‘டிராகன்’ பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார் ரஜினி. பிப்.21-ம் தேதி வெளியான படம் ‘டிராகன்’. உலகமெங்கும் மொத்த வசூலில்…

வீர தீர சூரன் 2-வது பாடல் ‘ஆத்தி அடி ஆத்தி’ வெளியீடு!

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம்…

அரசு பள்ளிகள் மின் கட்டணத்தை செலுத்த நிதி ஒதுக்குவதில் அலட்சியம்: டிடிவி தினகரன் கண்டனம்!

“ஏற்கெனவே அவல நிலையில் இயங்கிவரும் அரசுப் பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை கூட உரிய நேரத்தில் செலுத்தாமல் அலட்சியம் காட்டும் பள்ளிக் கல்வித்துறையின்…

தொகுதி மறுவரையறை பிரச்சினையை உத்தேசத்தின் அடிப்படையில் அணுகக்கூடாது: ஜி.கே.வாசன்

“தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் அறிவிக்காத நிலையில் அதற்கான எந்தப் பணியும் நடக்காத நிலையில் தமிழகத்துக்கு தொகுதிகள்…

ஆசிரியர்களை தேர்வு செய்யாத தேர்வு வாரியம் எதற்கு?: ராமதாஸ்!

“கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் அந்த ஆசிரியர் தேர்வு வாரியம்…

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து தவெக போராடும்: விஜய்!

தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் தமிழக வெற்றிக் கழகம், தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் தோளோடு தோள் நின்று இணைந்து போராடும் என்று…

மார்ச் 19ல் நேரில் ஆஜராக பொன்முடிக்கு சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமைச்சர் பொன்முடி மார்ச் 19 தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்…

சிறுபான்மையினர், தலித் வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதத்தில் எல்லை மறுவரையறை செய்யப்பட வேண்டும்: திருமாவளவன்!

மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த முறை எல்லைகளை மறுவரை செய்தபோது சிறுபான்மையினர் அதாவது இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள் வாக்குகள், பட்டியல் சமூகத்தினரின் வாக்குகள்…

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே நல்லது: கமல்ஹாசன்!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றாமல் இருப்பதே ஜனநாயகத்துக்கு நல்லது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். சென்னை…

நாடாளுமன்ற தொகுதிகள் குறைந்தால் மாநிலத்தின் உரிமைக் குரல் நசுக்கப்படும்: வைகோ!

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கை குறைவது, மாநில உரிமைக் குரலை நசுக்குவதாக அமைந்துவிடும் என மதிமுக பொதுச்செயலாளர்…

கர்நாடக பட விழாவை புறக்கணிக்கவில்லை: ராஷ்மிகா மறுப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு சர்வதேச…

சிங்கமுத்துவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான வடிவேலு!

வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிங்கமுத்து மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் வடிவேலு இன்று ஆஜர் ஆனார். தமிழ்…

தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு: அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து…

முல்லை பெரியாறு அணையில் மார்ச் 22-ம் தேதி தேசிய அணைகள் பாதுகாப்பு குழு ஆய்வு!

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முதல் ஆய்வு வரும் 22-ம் தேதி முல்லை பெரியாறு அணையில் நடைபெற உள்ளது. முல்லை பெரியாறு…