சமூக விரோதிகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, எளிய மக்கள் மீது மட்டும் மிகவும் கடுமையாக நடந்துகொள்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல…
Day: April 13, 2025

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு: சுவரொட்டிகளால் பரபரப்பு!
அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் திடீரென புயல் வீசத் தொடங்கி உள்ளது. சென்னை மாநகரின்…

தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்: தமிழிசை சவுந்தரராஜன்!
குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும்.. தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழகத்தின் புதிய…

பி.பி. மண்டலின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!
‘சமூகநீதி நாயகர் பி.பி.மண்டல் பி.பி. மண்டலின் கனவை நனவாக்கப் பாடுபடுவோம்’ என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்; இந்தியாவிலும் தாக்கம்!
இந்தியா, மியான்மர் மற்றும் தஜிகிஸ்தானில் இன்று காலை ஒரு மணிநேரத்துக்குள் நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இமயமலை நகரம் முதல் மத்திய ஆசியாவின்…

ஆளுநர் ரவியை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்: கி.வீரமணி!
“மதுரையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று மூன்று முறை இந்துத்துவா வெறியர் போல…

உதயநிதி ஸ்டாலின், யாராலும் வெல்ல முடியாத நாயகன்: திவ்யா சத்யராஜ்!
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சிலரைப் போல (நடிகர் விஜய்) ஏசி கேரவனில், சொகு விமானத்தில் பிரண்ட் கூட, பிரண்ட்…

அமலாக்கத் துறை அறிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்: திமுக!
நகராட்சி நிர்வாகத் துறையில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று திமுக சட்டப் பிரிவுச் செயலாளர்…

தமிழகத்தில் கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும்: சீமான்!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை இழுத்து மூடி, கள் இறக்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் நாம் தமிழர்…

முதன் முறையாக ஹாரர் கதையில் நடிக்கும் ராஷ்மிகா!
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தியில் அவர் நடித்து வெளியான ‘ஜாவா’ வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து…

பாமக தலைவராக நானே தொடர்ந்து செயல்படுவேன்: அன்புமணி ராமதாஸ்!
“பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன். எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக ராமதாஸ்…

தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது: ஆர்.பி.உதயகுமார்!
தமிழகத்திற்கு நல்ல காலம் பிறந்துவிட்டது. மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற அதிமுக…

பா.ஜ.க.வில் எந்தப் பொறுப்பும் இல்லை: விஜயதாரணி ஏமாற்றம்?
தற்போது வரையில் பா.ஜனதாவில் விஜயதாரணிக்கு பொறுப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக…

மேற்கு வங்கத்தில் வக்பு சட்டத்தை எதிர்த்து வன்முறை: 3 பேர் உயிரிழப்பு!
வக்பு சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறை, போராட்ட சம்பவங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வக்பு சட்டத்திருத்த மசோதா,…

சரத்குமாருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு!
அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது சரத்குமாருக்கும் பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த…

நயினார் நாகேந்திரன் வேண்டுகோளை ஏற்று மீண்டும் காலணி அணிந்த அண்ணாமலை!
மாநிலத் தலைவரின் கட்டளையை ஏற்று, அவர் வாங்கிக் கொடுத்த காலணியை மேடையில் அணிந்துகொண்டேன் என்று அண்ணாமலை கூறினார். கடந்த 2024 டிசம்பரில்,…

வக்பு மசோதா குறித்து ராகுல் பேசாதது ஏன்?: மாயாவதி கேள்வி!
மக்களவையில் நடைபெற்ற வக்பு சட்டதிருத்த மசோதா மீதான நீண்ட விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்று பேசாதது ஏன்? என…

மசோதாக்கள் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் கெடு!
மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம்…