வழக்கம்போல் பொய்களை விதைத்தே தொழிலாளர்களிடம் வாக்கு கேட்பது, இந்த ஏமாற்று மாடல் கட்சியின் வாடிக்கையான செயலை தோலுரித்துக் காட்ட வேண்டிய கட்டாயம்…
Day: April 24, 2025

மதுரை-கோவை இடையேயான எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: வைகோ!
தென் மாவட்ட ரெயில்வே திட்டங்களின் சேவை மற்றும் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விரகனூரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு…

டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!
டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்த நடவடிக்கையாக டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட…

ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்: மதுரை ஆதீனம்!
பகல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா. பொது சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மதுரை தெற்கு…

சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது போர் நடவடிக்கையே: பாகிஸ்தான்!
சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர்…

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!
மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் 6 மாதங்களுக்குள் வழக்கினை வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்கவும்…

புத்தகம் தொடர்ந்து வாசித்து பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!
தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி…

என்எல்சி தொமுச-வை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர…

இந்திய ராணுவ வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!
பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளதாகவும்…

பகல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல்: காங்கிரஸ்!
ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நமது குடியரசின் மதிப்புகள் மீதான பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று…

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் பகல்காமில் ஏப்.22…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை…

தனுஷ்தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் `சிக்ஸ் பேக்’ வைத்தது: விஷால்!
நடிகர் சூர்யாவின் 44ஆவது படம் ரெட்ரோ. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை சூர்யாவின்…

மறைந்த நடிகை சௌந்தர்யா குறித்து பார்த்திபன் கவிதை எழுதியுள்ளார்!
இயக்குநர் பார்த்திபன் தமிழ் சினிமாவிலேயே வித்தியாசத்திற்கு பெயர் போனவர். இவர் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் நினைவு நாளை முன்னிட்டு, சௌந்தர்யா குறித்து…

கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம்: முதல்வர் ஸ்டாலின்!
கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்…

பகல்காம் பயங்கரவாதிகள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி!
பகல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார். தேசிய பஞ்சாயத்து…

அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அன்புமணி!
அரசு பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி…

பகல்காம் பயங்கரவாத தாக்குதல் மோடி அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது: முத்தரசன்!
பகல்காம் பயங்கரவாத தாக்குதல் மோடி அரசின் தோல்வியை வெளிப்படுத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது குறித்து…