தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று இந்த மாநாட்டில் தவெக தேர்தல் பிரச்சாரப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.…
Day: April 27, 2025

ஆழ்கடலில் எரிவாயு எடுக்க அளிக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ்!
சென்னை, கன்னியாகுமரி அருகே ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டுமென பாமக நிறுவனர்…

திருமாவளவனின் கருத்துகள் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன: ஜெயக்குமார்!
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தேர்தல் கூட்டணி தொடர்பாக பல்வேறு பரபரப்பான கருத்துகளை கூறி வரும்…

இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன: பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!
130 அணு ஆயுதங்கள் இந்தியாவை தாக்க தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அமைச்சர் ஹனிஃப் அப்பாஸி கூறியுள்ளார். அந்த ஆயுதங்கள் இந்தியாவுக்காக மட்டுமே…

தமிழகம் முழுவதும் கனிம வளங்கள் சட்ட விரோதமாக வெட்டி எடுக்கப்படுகின்றன: சிபிஎம்!
தமிழகம் முழுவதும் உள்ள குவாரிகளில் விதிமீறி அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி எடுப்பதும், அரசு புறம்போக்கு நிலங்களில் சட்ட விரோதமாக…

திருமாவளவன் முதலில் தன் வீட்டுக் கதவை மூடட்டும்: நயினார் நாகேந்திரன்!
அதிமுக, விஜய் கட்சிகள் உடனான கூட்டணி கதவுகளை மூடிவிட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறிய நிலையில், முதலில் அவர் தன் வீட்டு…

நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் இருக்கிறோம்: இந்திய கடற்படை!
இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கடற்படை…

காலக்கெடு நிறைவு: அட்டாரி வழியாக நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்!
இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.…

பாஜக அரசியல் சாசனத்தைச் சிதைத்து வருகிறது: ப.சிதம்பரம்!
பாஜக கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் சாசனத்தைச் சிதைத்து வருகிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். சென்னை சத்தியமூர்த்தி பவனில்…

பாகிஸ்தானுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது: மதுரை ஆதீனம்!
“பாகிஸ்தான் நாட்டிற்கு தண்ணீரை நிறுத்தியது சரியான நடவடிக்கையே. அந்நாட்டுக்கு தண்ணீர் மட்டும் அல்ல, காற்றையும் வழங்கக்கூாது” என மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.…

மத்திய அரசு பணியில் சேருவோருக்கான காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும்: அன்புமணி!
மத்திய அரசு பணியில் சேருவோருக்கான காவல்துறை சரிபார்ப்பை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து…

பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பாடத்தை கற்பிக்கும்: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்!
பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கும் என மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம்…

விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து எந்த முடிவுக்கும் வர முடியாது: ராஜேந்திர பாலாஜி!
தவெக தலைவர் விஜய்க்கு கூடும் கூட்டத்தை பார்த்து எந்த முடிவுக்கும் வர முடியாது என நகைச்சுவை நடிகர் வடிவேலு உடன் ஒப்பிட்டு…

அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்-சாண்டு விலை ரூ.1000 குறைப்பு!
எம்-சாண்டு விலையில் ரூ.1000/- குறைத்து விற்பனை செய்திட அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு…

அதிமுக – பாஜக கூட்டணியை பார்த்து திமுகவுக்கு பயம்: ஆர்.பி.உதயகுமார்!
‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையில், திமுகவை எதிர்க்கும் வலுவான கூட்டணி உருவாகியுள்ளது. 2026 இல் அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி’ என்று ஆர்.பி.உதயகுமார்…

பகல்காம் பயங்கரவாத தாக்குதல்: தேசிய புலனாய்வு முகமை விசாரணை!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் படி, பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட பகல்காம் தாக்குதல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை…

இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது: நடிகர் சூர்யா!
இனிமேல் இதுபோல் எப்போதும் நடக்கக் கூடாது என பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகர் சூர்யா கூறியுள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா…

பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ளுங்கள்: விஜய் ஆண்டனி!
பாகிஸ்தானில் உள்ள மக்களும் நம் சகோதரர்கள் தான். அவர்கள் எதுவும் செய்யவில்லை. பாகிஸ்தான் மக்களையும் கருத்தில் கொள்ளுங்கள் என்று விஜய் ஆண்டனி…