தீவிரவாத முகாம்களை அழிக்க வேண்டும்: அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்!

காஷ்மீரின் பகல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதாக,…

போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார்!

போப் ஆண்டவருக்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீருடன் பிரியாவிடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார் கத்தோலிக்க…

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் மின் கசிவால் தீ விபத்து!

தஞ்சாவூர் ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் நேற்று ஏசி இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தஞ்சாவூர் ராசா மிராசுதார்…

காஷ்மீர் செல்லாமல் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்: திருமாவளவன்!

காஷ்மீர் தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகவேண்டும் என்று திருமாவளவன் கூறினார். சென்னை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்…

காஷ்மீரில் இருந்து 118 பயணிகள் தமிழகம் திரும்பினர்!

தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற பயணிகள் நேற்று அதிகாலை 3 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். ஜம்மு காஷ்மீரில்…

எனக்கும், நயன்தாராவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை: சுந்தர்.சி!

எனக்கும், நயன்தாராவுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று சுந்தர்.சி விளக்கமளித்துள்ளார். மூக்குத்தி அம்மன்-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று…

திமுக ஆட்சியின் செயலை தோலுரித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் நமக்குள்ளது: எடப்பாடி பழனிசாமி!

வழக்கம்போல் பொய்களை விதைத்தே தொழிலாளர்களிடம் வாக்கு கேட்பது, இந்த ஏமாற்று மாடல் கட்சியின் வாடிக்கையான செயலை தோலுரித்துக் காட்ட வேண்டிய கட்டாயம்…

மதுரை-கோவை இடையேயான எக்ஸ்பிரஸ் ரெயிலை நெல்லை வரை நீட்டிக்க வேண்டும்: வைகோ!

தென் மாவட்ட ரெயில்வே திட்டங்களின் சேவை மற்றும் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விரகனூரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு…

டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

டாஸ்மாக் விவகாரத்தில் அடுத்த நடவடிக்கையாக டாஸ்மாக் இயக்குநர் உள்ளிட்ட முக்கிய அலுவலர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட…

ஐ.நா. சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும்: மதுரை ஆதீனம்!

பகல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐ.நா. பொது சபையில் இருந்து பாகிஸ்தானை நீக்க வேண்டும் என மதுரை ஆதீனம் கூறியுள்ளார். மதுரை தெற்கு…

சிந்து நதிநீர் பங்கீட்டை இந்தியா நிறுத்துவது போர் நடவடிக்கையே: பாகிஸ்தான்!

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைக்க இந்தியா எடுத்துள்ள முடிவு, ‘போர் நடவடிக்கை’ ஆக கருதப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர்…

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து!

மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கிலும் அமைச்சர் துரைமுருகனை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் 6 மாதங்களுக்குள் வழக்கினை வேலூர் நீதிமன்றம் விசாரித்து முடிக்கவும்…

புத்தகம் தொடர்ந்து வாசித்து பொது அறிவை வளர்த்து கொள்ளுங்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து கொண்டே இருங்கள். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். யு.பி.எஸ்.சி. குடிமைப் பணி…

என்எல்சி தொமுச-வை தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர வேண்டும்: மு.க.ஸ்டாலின்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் நடைபெற இருக்கின்ற ரகசிய வாக்கெடுப்பில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தை எண்.6-இல் வாக்களித்துத் தனிப்பெரும் சங்கமாக உருவாக்கித் தர…

இந்திய ராணுவ வீரரை சிறைப்பிடித்த பாகிஸ்தான் ராணுவம்!

பாகிஸ்தானின் ஜலோக் தோனா என்ற பகுதிக்கு தவறுதலாகச் சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரரை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப் பிடித்து வைத்துள்ளதாகவும்…

பகல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல்: காங்கிரஸ்!

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நமது குடியரசின் மதிப்புகள் மீதான பாகிஸ்தானின் கோழைத்தனமான, திட்டமிட்ட பயங்கரவாத செயல் என்று…

குடியரசுத் தலைவருடன் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீர் பகல்காமில் ஏப்.22…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை…