நாங்கள் யாருடன் கூட்டணி செல்ல வேண்டும் என்பதில் தி.மு.க.வுக்கு என்ன அக்கறை?: அ.தி.மு.க!

நாங்கள் யாருடன் கூட்டணி செல்ல வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவருக்கு என்ன இவ்வளவு அக்கறை?காவிரியில் உரிமைகளை வழங்கினால் மட்டும்தான் காங்கிரஸ் உடன்…

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. 2026 தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். கொங்குநாடு…

சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது குறித்த அறிவிப்பை கட்சி மாநாட்டில் கேரள…

வக்பு சட்ட திருத்தத்தை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கும்: ப.சிதம்பரம்!

வக்பு சட்ட திருத்தத்தில் ஏராளமான பிழைகள் இருப்பதால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என உச்ச நீதிமன்றம் நிச்சயம் அறிவிக்கும் என்று…

பாம்பன் பாலம் திறப்பு விழாவை புறக்கணித்து பிரதமரை முதல்வர் அவமதித்துள்ளார்: அண்ணாமலை!

“பாம்பன் புதிய பாலம் திறப்பு விழாவில் பங்கேற்காமல் பிரதமரை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவமதித்துள்ளார். இதற்காக தமிழக மக்களிடம் முதல்வர் மன்னிப்பு கோர…

ஒன்றிய அரசின் பேரிடர் நிதி சோளப் பொறி கொடுத்து யானை பசி தீர்க்கும் செயல்: முத்தரசன்!

ஒன்றிய அரசின் பேரிடர் நிதி, சோளப் பொறி கொடுத்து யானை பசி தீர்க்கும் செயலாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்…

வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை: ஜேபி நட்டா

வக்பு வாரியங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அரசின் நோக்கம் இல்லை. வக்பு வாரியங்களை நிர்வகிப்பவர்கள் சட்டத்தின் எல்லைக்குள் அதைச் செய்ய வேண்டும்…

தமிழகத்தில் ஏப்.15 முதல் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்!

இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் வரும் 15-ம் தேதியன்று தொடங்குகிறது. 61 நாட்கள் இந்த தடைக்காலம் அமலில் இருக்கும். இதனால், அடுத்த…

தருமபுரி காட்டில் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும்: ராமதாஸ்!

“தருமபுரி காட்டில் வனத்துறையினாரால் இளைஞர் கொடுமைப்படுத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ்…

பாம்பன் செங்குத்து தூக்கு பாலம் ஒரு பொறியியல் அற்புதம்: அஸ்வினி வைஷ்ணவ்!

பாம்பனில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம் ஓர் பொறியியல் அற்புதம் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.…

தமிழகத்துக்கு மும்மடங்கு நிதி தந்தும் சிலர் அழுகின்றனர்: பிரதமர் மோடி!

“தமிழகத்துக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதிலும் சிலர் நிதிக்காக அழுகின்றனர்” என்று யாருடைய பெயரையும் வெளிப்படையாக குறிப்பிடாமல் பிரதமர் மோடி திமுகவை சூசகமாக…

கச்சத்தீவு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை: செல்வப்பெருந்தகை!

கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி ஒருவார்த்தை கூட பேசவில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம்…

அறைகுறை அறிவோடு ஜட்ஜ் பண்றதை நிறுத்துங்க: மாளவிகா மோகனன்!

நடிகர்கள் மோகன்லால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் உருவாகும் ‘ஹ்ரிதயபூர்வம்’ படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர். தற்போது…

‘குடும்பஸ்தன்’ படம் மூலம் சிறந்த நண்பர் கிடைத்திருக்கிறார்: சான்வி மேக்னா!

‘குடும்பஸ்தன்’ படம் மூலம் அருமையான இணை நடிகர் மட்டுமன்றி சிறந்த நண்பரும் கிடைத்திருக்கிறார் என்று சான்வி மேக்னா கூறியுள்ளார். தமிழில் மணிகண்டன்…

வக்பு சட்டத்தை எதிர்த்து வரும் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நாதக ஆர்ப்பாட்டம்!

மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம்…

நான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவில்லை: வேல்முருகன்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சந்தித்ததாக தகவல் வெளியாகியது. இதுகுறித்து தவாக தலைவர் வேல்முருகன்,…

பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது!

ராமேஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் புதிதாக திறக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்கு பாலத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. செங்குத்து தூக்கு பாலம் மேலே ஏற்றப்பட்ட…

இந்தியா – இலங்கை இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: வைகோ கண்டனம்!

இந்தியா இலங்கை இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்…