பாஜக பெண் நிர்வாகி கொலை விவகாரம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பட்டுக்கோட்டையில் முன்னாள் கட்சி நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் இதை செய்திருந்தாலும் அவர்கள் மீது…

முழுமையான சமூகநீதி வழங்கப்பட மாநில அரசே சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைப் போக்கவும், அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதி வழங்கவும் வசதியாக மாநில…

விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பதற்கு டிடிவி தினகரன் கண்டனம்!

தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு மத்திய அரசு வழங்கிய நிதியை உடனடியாக விடுவிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என…

தொடர் தோல்வியின் ஆற்றாமையால் சிலர் தவிக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்!

சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் திமுகவை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள்…

Continue Reading

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர்!

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெசிடம், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ்…

சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் தனியார்…

புதுக்கோட்டையில் தேர் திருவிழாவில் இருதரப்பு மோதல்: வீடுகளுக்கு தீவைப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கோவில் தேர் திருவிழாவில் இருதரப்பினர் இடையே நேற்று இரவு கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2…

சென்னையில் பாஜக தேசிய தலைவர் நட்டா கார் விபத்து?: போலீஸ் விளக்கம்!

பாஜக தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான ஜேபி நட்டா கடந்த 3ம் தேதி சென்னை வந்தார். சென்னையில் இருந்து…

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: பவன் கல்யாண்!

நல்லிணக்கம், பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திராவின் ஜனசேனா கட்சியின் தலைவரும் அம்மாநில…

மே 5-ஐ வணிகர் நாளாக அரசு விரைவில் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின்!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது வணிகர் தின மாநாடு மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து…

மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது: முத்தரசன்!

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் நடத்தப்பட்ட விதம் நாகரிக சமூகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் தாமதிக்காமல் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு…

மணல் லாரிகளை இயக்காமல் மே 23 முதல் காத்திருப்பு போராட்டம்!

தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி முதல் மணல் லாரிகள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மணல் லாரி உரிமையாளர்கள்…

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மீனவர்கள் மீதான தாக்குதல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும், கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை உடைத்து வேறு…

குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம்: அண்ணாமலை!

‘சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத…

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: மோடியிடம் புதின் உறுதி!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு ரஷ்யா முழு ஆதரவை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர்…

மத்திய அரசு நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரியங்கா காந்தி!

பகல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்போம் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.…

நாடு முழுவதும் நாளை போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள உத்தரவு!

நாடு முழுவதும் நாளை போர்க் கால பாதுகாப்பு ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கடந்த…

இன்றைய சினிமாவில் காமெடி குறைந்துவிட்டது: சிம்பு!

இன்றைய சினிமாவில் காமெடி குறைந்துவிட்டது என்று நடிகர் சிம்பு கூறினார். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில்…