“பதற்றத்தை மேலும் அதிகரிப்பது இந்தியாவின் நோக்கம் கிடையாது. ஆனால். பாகிஸ்தான் ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதற்கு சரியான பதிலடி வழங்கப்படும்” என்று…
Day: May 8, 2025
திமுக ஆட்சி அதல பாதாளத்துக்கு போய்விடும்: எடப்பாடி பழனிசாமி!
“சட்டப்பேரவையில் நான் பேசுவதை முழுமையாக ஒளிபரப்பினால் திமுக ஆட்சி உடனடியாக அதல பாதாளத்துக்கு போய்விடும்.” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
தேர்வு வெற்றி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது: விஜய்!
“பொதுத்தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வின் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். எனவே மனம் தளராமல் கடின உழைப்பை…
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பாதிப்பு காரணமாக அவர்…
தில்லியே திரும்பிப் பார்க்கும் நம்முடைய மாதிரிப் பள்ளி: முதல்வர் ஸ்டாலின்!
தில்லியே திரும்பிப் பார்க்கும் வகையில் நம்முடைய மாதிரிப் பள்ளி உருவாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி,…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாகக் கையாளப்படுகிறது: ஆர்.எஸ்.பாரதி!
“பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர் எவராக இருந்தாலும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கும் தமிழக…
பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு!
பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் நிலவி வரும்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில்…
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு: லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பும் சேதம்!
இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம்…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருடன் சவுதி அமைச்சர் திடீர் சந்திப்பு!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் அடெல் அல்ஜுபை இன்று (மே…
நாடாளுமன்றத்தை கூட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தல்!
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நல்ல செய்தி வெளியே செல்லும் வகையில்…
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 100 பேர் கொல்லப்பட்டனர்: ராஜ்நாத் சிங்!
பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்…
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு!
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற விவகார…
பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவருக்கு நம்பிக்கை கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாற்றுத் திறனாளி மாணவன் கண்ணீருடன் முன்வைத்த கோரிக்கையை கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கண்ணீர் வேண்டாம் தம்பி”…
சிவாஜி கணேசன் வீடு ஜப்தி உத்தரவை ரத்து செய்ய முடியாது: உயர்நீதிமன்றம்!
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்து பிறப்பித்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்ததற்கு தடை விதிக்க…
தமிழக அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!
தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி…
அன்பிற்கினிய தம்பி தங்கைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்: சீமான்!
வருங்காலம் உங்கள் அனைவருக்கும் நம்பிக்கை நிறைந்த வசந்த காலமாக அமைய அன்பும், வாழ்த்துகளும்! நல்வாழ்த்துகள் என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்தமிழர்…
வன்னியர் சங்க மாநாட்டுக்கு தடை கேட்ட வழக்கு தள்ளுபடி!
சென்னை மாமல்லபுரத்தில் வரும் 12ஆம் தேதி வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடுக்கு அனுமதி வழங்க…
உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் பலி!
உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. அந்த ஹெலிகாப்டரில் மொத்தம் 7 பேர் பயணித்த நிலையில்,…
