`ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.…
Day: May 9, 2025

பாகிஸ்தானின் 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வீழ்த்தியது இந்தியா: கர்னல் சோபியா குரேஷி!
இந்தியாவுக்குள் 36 இடங்களை குறிவைத்து தாக்குவதற்காக பாகிஸ்தான் செலுத்திய 300-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ராணுவம் வெற்றிகரமாக அழித்ததாக கர்னல் சோபியா குரேஷி…

பிராந்திய ராணுவப் படையை களமிறக்க ராணுவத் தளபதிக்கு அதிகாரம்: மத்திய அரசு!
அத்தியாவசிய பாதுகாப்பை வழங்க, வழக்கமான ராணுவ வலிமையை ஆதரிக்க எந்த ஒரு அதிகாரியையும் அழைக்க ராணுவத் தளபதிக்கு மத்திய அரசு அதிகாரம்…

ராணுவத்துக்கு ஆதரவாக பெங்களூருவில் காங்கிரஸ் தேசியக் கொடி ஊர்வலம்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ்…

மத்திய அரசின் கொள்கைகளையே மாநில அரசும் கடைப்பிடிக்கிறது: பெ.சண்முகம்!
“மத்திய பாஜக அரசு கடைப்பிடிக்கும் தாராளமயம், தனியார் மய கொள்கைகளைத் தான் தமிழ்நாடு அரசும் கடைப்பிடிக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில…

போர்ச் சூழலில் எனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்திட வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!
“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு, ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம்…

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி!
தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த…

இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பேரணி!
பாகிஸ்தானின் தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை (மே.10) சென்னையில்…

காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்டுவர மத்திய அமைச்சர்களுக்கு வைகோ கடிதம்!
காஷ்மீரில் சிக்கியுள்ள தென் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக மீட்டுவர உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.…

போர்ப் பதற்றம் அதிகரிப்பால் ஐபிஎல் 2025 காலவரையின்றி ஒத்திவைப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருவதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக,…

அமெரிக்காவை சேர்ந்தவர் போப் ஆக தேர்வு!
அமெரிக்காவைச் சேர்ந்த கார்டினல் ராபர்ட் பெர்வோஸ்ட் என்பவர் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ்…

சண்டிகரில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்!
சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.…

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் விளக்கம்!
மே.8 – 9 இடைப்பட்ட இரவுநேரத்தில் இந்தியாவின் மேற்கு எல்லைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக…

காஷ்மீரில் சிக்கியுள்ள 17 தமிழ் மாணவர்கள் உதவி கோரி முதல்வருக்கு கடிதம்!
காஷ்மீரில் உள்ள என்ஐடி, என்ஐஎஃப்டி உள்ளிட்ட கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் தமிழக மாணவர்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.…

ஆர்டிஇ திட்டத்தில் நிலுவை ரூ.617 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்: அன்பில் மகேஸ்!
ஆர்டிஇ திட்டத்தின் கீழ் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு வழங்க வேண்டிய நிலுவை ரூ.617 கோடி நிதியை மத்திய அரசு வழங்க…

சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு கோரி வழக்கு!
தமிழகத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரிய வழக்கில், தமிழக பள்ளிக்…

பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
தி.மு.க. அரசால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.…

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 9 அடி உயர சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். திருச்சி மாவட்ட கள ஆய்வு…