நாட்டு மக்களிடம் இன்றிரவு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்குப் பிறகு பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். நாட்டு மக்களிடம் இன்று இன்றிரவு 8 மணிக்குப்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். சாட்சி விசாரணைகள்…

வெளியுறவு செயலாளர் குடும்பம் மீது வன்மம் கக்கிய விஷமிகள்!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்திருந்தது. இதைப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றிருந்தனர். ஆனால், மோதல் முடிவுக்கு வந்ததை அறிவித்த…

இந்தியா போரை நிறுத்தியது தவறு: சுப்பிரமணியன் சுவாமி!

பாகிஸ்தான் உடன் இந்தியா போர் நிறுத்தம் செய்தது தவறு என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். பாஜக மூத்த…

ஆபரேஷன் சிந்தூர் மூலம் நாட்டுக்கு கிடைத்த பலன்கள்: வானதி சீனிவாசன்!

பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் இருவரையும் நேரடியாகத் தாக்கி, அவர்கள் தனித்தனி எனும் கருத்தை உடைத்துள்ளது இந்தியா…

மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழப்பு!

சித்திரை திருவிழாவில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப்படி பகுதியில் நின்றிருந்த பொறியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மேலும், கூட்ட நெசில் சிக்கிய ஒருவரும்…

செவிலியர் சாதி, மத பேதமின்றி சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் ஸ்டாலின்!

“தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும்…

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ளது: தமிழிசை சௌந்தரராஜன்!

தமிழகத்தில் மின்தடை அதிகரித்துள்ளது என்று பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குடியாத்தத்தில் தமிழிசை சௌந்தரராஜன் இன்று அளித்த…

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு தடை!

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டை தடை செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர்…

கள்ளழகரின் அருள் தேசத்துக்கு வளம், நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வேளையில், நாம் பக்தி, கலாசாரம் மற்றும் தலைமுறைகளை ஒன்றிணைக்கும் ஒரு புனிதமான பாரம்பரியத்தை கொண்டாடுகிறோம். இந்த…

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்.18-ல் வெளியாகிறது!

செப்டம்பர் 18-ம் தேதி ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும்…

5 நாள் பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

5 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று ஊட்டி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை…

எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது…

இளைஞர்கள் போதை பழக்கங்கள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டும்: சவுமியா அன்புமணி!

இளைஞர்கள் போதை பழக்கங்கள் இன்றி ஆரோக்கியமாக வாழவேண்டும். படிப்பையும் மீறி திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சவுமியா அன்புமணி…

மும்மொழிக் கல்விக்கு எதிராக மே 20-ல் ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகம்!

மும்மொழிக் கல்விக்கு எதிராக மே 20-ல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திராவிடர் கழக சார்பு அணி கூட்டங்களில் தீர்மானம்…

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்: பாமக மாநாட்டில் தீர்மானம்!

பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்று பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வன்னியர் சங்கம்…

எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி: பிரதமர் மோடி உத்தரவு!

போர் நிறுத்த அறிவிப்புக்கு பிறகு, எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறினால், தக்க பதிலடி கொடுக்குமாறு முப்படை தளபதிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.…

நாம் ஆள வேண்டிய காலம் வந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ்!

நாம் ஆள வேண்டும், அதற்கான காலம் வந்துவிட்டது. படித்து வேலைக்கு போ.. அதன் பிறகு கட்சிக்கு வா என்று பா.ம.க. மாநாட்டில்…