தமிழகத்தில் மணல் குவாரிகளை திறக்கக் கோரி மே 23-ல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்!

தமிழகத்தில் அரசு மணல் குவாரிகளை திறக்கக் கோரி வரும் 23-ம் தேதி மாநில அளவில் மணல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற…

அன்புமணி ராமதாஸ் பண்பு மாறியிருப்பது வரவேற்கத்தக்கது: திருமாவளவன்!

“மரத்தை வெட்டி போடுங்கள், கல்லெடுத்து அடியுங்கள் என்று சொன்ன அன்புமணி ராமதாஸ், தற்போது படியுங்கள் என சொல்லும் பண்பு மாறியிருப்பது வரவேற்கத்தக்கது”…

கள்ளச்சாராய மரணத்துக்கு 10 லட்சம்.. கோவிலில் இறந்தால் இரங்கலா?: காடேஸ்வரா சுப்பிரமணியம்!

கோவில்களில் தொடர் மரணங்கள் நிகழ்வதாகவும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டுமென இந்து முன்னணி மாநிலத் தலைவர்…

முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகளுக்கு கரும்புகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் பணிபுரியும் 44 பாகன்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வீடுகளை முதல்வர்…

அதிமுக, தன்னை தூயவன் போலக் காட்ட முயல்கிறது: ஆர்.எஸ்.பாரதி!

அதிமுக எவ்வளவு அரசியல் கேவலங்களை அரங்கேற்றினாலும் இறுதியில் உண்மை மட்டுமே வெல்லும் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…

Continue Reading

சடலமாக மீட்கப்பட்ட வேளாண் விஞ்ஞானி: சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு கடிதம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பன் (70) மைசூரு அருகே காவிரி ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…

‛ஆபரேஷன் கெல்லர்’: 3 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் கூட நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் ‛ஆபரேஷன்…

பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற மத்​திய அரசு கெடு!

பாகிஸ்​தான் நாட்டு தூதரக அதி​காரி ஒரு​வரை அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் நாட்டை விட்டு வெளி​யேறு​மாறு மத்​திய அரசு கெடு விதித்​துள்​ளது.…

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதே நான்தான்: டிரம்ப்!

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதே நான்தான். அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்று…

பொள்ளாச்சி வழக்கில் தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள்: கமல்ஹாசன்!

பொள்ளாச்சி வழக்கில் தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள். துணிந்து சாட்சியம் அளித்த பெண்கள் வணங்கிப் போற்றத்தக்கவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும்: தமிழிசை!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். நாட்டையே…

தனது அழகின் மீது திமிரு கொண்டவர் சுஹாசினி: பார்த்திபன்!

‘தி வெர்டிக்ட்’ படத்தின் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பார்த்திபன் மற்றும் நடிகை சுஹாசினியின் பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழ் சினிமாவின்…

ஜெயம் ரவியின் மிகப்பெரிய ஃபேன் நான்: கெனிஷா!

நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) குடும்ப பிரச்சினை சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ரவி மோகன் அவருடைய மனைவியை…

எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது: மு.க. ஸ்டாலின்!

எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2…

Continue Reading