தமிழக அரசு ‘நீட்’டை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

“நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”…

தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது: கார்த்திக் சிதம்பரம்!

தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தவொரு கட்சியாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்…

டெல்டா மாவட்டங்களில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!

டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. உரிய ஆய்வை மேற்கொண்டு உடனடியாக இழப்பீடு வழங்கி விவசாயிகளின்…

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும்: ட்ரம்ப்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் 2 மணி நேரம் தொலைபேசி உரையாடினார் அமெரிக்க அதிபட் ட்ரம்ப். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான…

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை: அமைச்சர் சிவசங்கர்!

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சாரத்…

சிவகங்கையில் குவாரி விபத்தில் 5 பேர் மரணம்!

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மேகா மெட்டல் குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

கடந்த சில நாட்களாக பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பயிர்களையும் கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்…

அயோத்திதாச பண்டிதரின் கருத்துக்கள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!: முதல்வர் ஸ்டாலின்!

திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் இன்று (20.05.2025) கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில்…

பொய்யின் விளைவை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?: எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வு அச்சம் காரணமாக சேலம் அருகே மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், “ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை…

இட ஒதுக்கீட்டால் பெற்ற பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி!

இட ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை…

கவுரவ விரிவுரையாளர்களுக்கான நீதிமன்ற ஆணையை செயல்படுத்தாத திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான நீதிமன்ற ஆணையை செயல்படுத்தாத திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது: சீமான்!

ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…

என்னை அப்படி கூப்பிடாதீங்க நான் கசாப்பு கடையா வச்சிருக்கேன்: ஏஆர் ரகுமான்!

இசையமைப்பாளராக பிரபலமடைந்த ஏஆர் ரகுமான் சமீபத்தில் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த பேட்டியில் தொகுப்பாளினியான டிடி…

ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் திமுக அரசு தடுக்கிறது: சசிகலா!

கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு என சசிகலா ஆவேசமாக கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம்…

முன்னாள் அதிபர் பைடன் விரைவில் குணமடைய மோடி வாழ்த்து!

புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க…

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பங்கு இல்லை: விக்ரம் மிஸ்ரி!

இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான சண்டை நிறுத்​தத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் பங்கு எது​வும் இல்லை என்று மத்​திய வெளி​யுறவுத் துறை…

அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து பேரிடர் கால பாதிப்புகளை தவிர்க்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பேரிடர் கால பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்!

மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன்…