மதுரையில் அனுமதியின்றி நடக்கும் குவாரி பணிகள்: சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியுள்ள அனுமதி இல்லாமல் பாறைகளை வெட்டி எடுக்கும் பணிகள் நடந்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்…

திமுக அரசைக் கண்டித்து, தஞ்சையில் அதிமுக மே 23-ல் ஆர்ப்பாட்டம்!

அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க முடியாமல் திணறி வரும் திமுக அரசைக் கண்டித்து, தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்…

மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலும் கைவிட வேண்டும்: அன்புமணி!

அனைத்து வகை மின் இணைப்புகளுக்கும் மின்சாரக் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

டாஸ்மாக் முறைகேட்டில் பல விஐபிக்களுக்கு தொடர்பு: எச்.ராஜா!

“டாஸ்மாக் முறைகேட்டில் விஐபிக்கள் பலருக்கும் தொடர்பு உள்ளது. இது அமலாக்கத்துறை விசாரணை முடிவில் வெளிச்சத்துக்கு வரும்” என்று பாஜக மூத்த தலைவர்…

அகதிகள் பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட வேண்டும்: பெ.சண்முகம்!

“தர்ம சத்திரம், இன்னொரு நாட்டுக்கு போ என்பதெல்லாம் சட்டத்துக்கும், மனித மாண்புகளுக்கும் கொஞ்சமும் பொருந்தாத வார்த்தைகள்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன: பவன் கல்யாண்!

“பயங்கரவாதத்துக்கு மென்மையான இலக்குகளாக தென் மாநிலங்கள் உள்ளன” என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார். ஆந்திர துணை…

பகல்காம் தாக்குதலுக்கு முன்பு மோடிக்கு ஓர் உளவுத் தகவல் கிடைத்தது: மல்லிகார்ஜுன கார்கே!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு உரிய பாதுகாப்பை வழங்காததன் காரணமாகவே பகல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

தமிழக அரசு ‘நீட்’டை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

“நீட் தொடர்பான நாடகங்களை அரங்கேற்றுவதை விடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்”…

தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது: கார்த்திக் சிதம்பரம்!

தமிழகத்தில் தேசிய கட்சி ஆதரவில்லாமல் எந்தவொரு கட்சியாலும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம்…

டெல்டா மாவட்டங்களில் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்!

டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. உரிய ஆய்வை மேற்கொண்டு உடனடியாக இழப்பீடு வழங்கி விவசாயிகளின்…

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும்: ட்ரம்ப்!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் 2 மணி நேரம் தொலைபேசி உரையாடினார் அமெரிக்க அதிபட் ட்ரம்ப். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான…

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை: அமைச்சர் சிவசங்கர்!

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் மின்சாரத்…

சிவகங்கையில் குவாரி விபத்தில் 5 பேர் மரணம்!

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மேகா மெட்டல் குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்!

கடந்த சில நாட்களாக பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பயிர்களையும் கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்…

அயோத்திதாச பண்டிதரின் கருத்துக்கள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!: முதல்வர் ஸ்டாலின்!

திராவிடப் பேரொளி அயோத்திதாச பண்டிதரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் இன்று (20.05.2025) கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில்…

பொய்யின் விளைவை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?: எடப்பாடி பழனிசாமி!

நீட் தேர்வு அச்சம் காரணமாக சேலம் அருகே மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், “ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை…

இட ஒதுக்கீட்டால் பெற்ற பலன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அன்புமணி!

இட ஒதுக்கீடு மூலம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த வெள்ளை…

கவுரவ விரிவுரையாளர்களுக்கான நீதிமன்ற ஆணையை செயல்படுத்தாத திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான நீதிமன்ற ஆணையை செயல்படுத்தாத திமுக அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…