ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார். இதுகுறித்து நாம்…
Day: May 20, 2025

என்னை அப்படி கூப்பிடாதீங்க நான் கசாப்பு கடையா வச்சிருக்கேன்: ஏஆர் ரகுமான்!
இசையமைப்பாளராக பிரபலமடைந்த ஏஆர் ரகுமான் சமீபத்தில் பேசிய பேட்டி தான் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த பேட்டியில் தொகுப்பாளினியான டிடி…

ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் திமுக அரசு தடுக்கிறது: சசிகலா!
கோடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட விடாமல் தடுக்கிறது திமுக அரசு என சசிகலா ஆவேசமாக கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம்…

முன்னாள் அதிபர் பைடன் விரைவில் குணமடைய மோடி வாழ்த்து!
புற்றுநோய் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க…

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பங்கு இல்லை: விக்ரம் மிஸ்ரி!
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பங்கு எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை…

அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து பேரிடர் கால பாதிப்புகளை தவிர்க்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!
தென்மேற்குப் பருவமழை காலத்தைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் பேரிடர் கால பாதிப்புகளைத் தவிர்க்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்: டி.டி.வி. தினகரன்!
மின் உற்பத்தியை பெருக்குவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன்…

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்: அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை!
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டத்தை நேற்று நடத்தினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.…

திமுக நிர்வாகியின் வெறிச்செயலை கண்டுகொள்ளாத போலீஸ்?: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத…
Continue Reading
ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு மாற்றம்!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு வேறொரு கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளரும்,…

‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது: திருமாவளவன்!
“இலங்கைத் தமிழர் ஒருவரின் வழக்கில் ‘இந்தியா சத்திரம் அல்ல’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது” என்று விடுதலை சிறுத்தைகள்…

பெரியாறு அணையை பராமரிக்க சுற்றுச்சூழல் அனுமதியை வழங்காவிட்டால் போராட்டம்!
பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கான சுற்றுச்சூழல் அனுமதியை 4 வாரங்களில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை கேரள…

செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி!
செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் அமைச்சர்…

அமலாக்க துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் ஆஜர்!
ரூ.1,000 கோடி முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை மேலாளர் விசாரணைக்கு ஆஜரானார். சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை…

சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?: உச்ச நீதிமன்றம்!
தூய்மைப் பணியாளர்கள் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி சவுக்கு சங்கர் தொடர்ந்துள்ள வழக்கை அவசரம், அவசரமாக விடுமுறை கால அமர்வு விசாரிக்க…

அரசு ஊழியர்கள் விபத்தில் உயிரிழந்தாலோ, ஊனமடைந்தாலோ ரூ.1 கோடி காப்பீடு!
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணம் இல்லாமல் வழங்க 7 முன்னோடி வங்கிகளுடன் முதல்வர்…

ராமதாஸ் கூட்டிய ஆலோசனை கூட்டத்தை மீண்டும் புறக்கணித்த அன்புமணி!
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தை 3-வது நாளாக அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் புறக்கணித்தனர். பாமகவில் உட்கட்சி மோதல்…

விஷாலுடன் ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திருமணம்: சாய் தன்ஷிகா!
நடிகர் விஷாலுடன் வருகிற ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறேன் என்று நடிகை சாய் தன்ஷிகா அறிவித்துள்ளார்.…