நகைக் கடன் விதிமுறைகளை ஆர்பிஐ திரும்பப் பெற வேண்டும்: தங்கம் தென்னரசு!

“நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகள் என்ற பெயரில் ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள், நேரடியாக ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் செயலாகும்.…

போராட்டங்களால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது: தமிழிசை!

தமிழகத்தில் போராட்டங்களினால் மட்டுமே பெண்களுக்கான நீதி கிடைக்கும் என்ற நிலை இருக்கக் கூடாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜக மாநில…

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற ரூ.1000 கோடி…

பாகிஸ்தானை மண்டியிட வைத்த நம் ராணுவம்: பிரதமர் மோடி புகழாரம்!

‛‛ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நம் படை வீரர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். வெறும் 22 நிமிடத்தில் பாகிஸ்தானின் 9 இடங்களை அழித்துள்ளனர்.…

பாகிஸ்தான் ராணுவத் தலைவர் தீவிர மதக் கண்ணோட்டத்தால் இயக்கப்படுகிறார்: ஜெய்சங்கர்!

பாகிஸ்தானின் ராணுவத் தலைவரான ஜெனரல் அசிம் முனீர், தீவிர மதக் கண்ணோட்டத்துடன் இயங்குவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்…

கல்வி உரிமை சட்டப்படி மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க வேண்டும்: அன்புமணி!

தமிழகத்தின் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று…

கமல் சார் கூட ஒரே ஜிம்மில் எல்லாம் வொர்க்கவுட் பண்ணேன்: த்ரிஷா!

தக் லைஃப் படத்தின் செகண்ட் சிங்கிளான ‘சுகர் பேபி’ வெளியாகி யூடியூபில் டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய படமாக…

கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது?: சீமான்!

இதையெல்லாம் ஆக்கிரமிப்பு இடி என்று சொல்கிறீர்களே.. கடற்கரையில் 4 சமாதிகள் இருக்கிறதே அதை யார் இடிப்பது? ஒவ்வொருத்தரும் இரண்டு இரண்டு ஏக்கர்…

வன எல்லையில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்: வானதி சீனிவாசன்!

கோவை மாவட்டத்தில் உள்ள வன எல்லைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதை முற்றிலும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

சுகாதார திட்டங்களை செயல்படுத்தியதில் தமிழகம் முன்னோடி மாநிலம்: மா.சுப்பிரமணியன்!

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு சுகாதாரத் திட்டங்களால் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.…

டாஸ்மாக் மேலாளர்களிடம் 8-வது முறையாக அமலாக்கத்துறை விசாரணை!

டாஸ்மாக்கில் நடைபெற்ற ரூ.1,000 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாளர்கள் 2…

அமலாக்கத்துறை என்ற பெயரை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை: நயினார் நாகேந்திரன்!

அமலாக்கத் துறை என்ற வார்த்தையை கேட்டாலே திமுகவில் யாருக்கும் தூக்கம் வருவதில்லை என நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழக பாஜக ஊடகப்பிரிவு…

பெண்கள் பாதிக்கப்பட்டால் அதிமுக போராட்டம் நடத்த தயங்காது: எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த அதிமுக தயங்காது என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார்.…

பல்கலை. துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் தடை!

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தமிழக அரசின் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை…

அமெரிக்காவை பாதுகாக்க ரூ.15 லட்சம் கோடியில் ‘கோல்டன் டோம்’: அதிபர் ட்ரம்ப்!

அமெரிக்காவை ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாக்க “கோல்டன் டோம்” திட்டம் 175 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15 லட்சம்…

பாகிஸ்தான் தூதரக 2-வது அதிகாரி வெளியேற மத்திய அரசு உத்தரவு!

டெல்லியில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் மற்றொரு அதிகாரியையும் 24 மணி நேரத்தில் வெளியேற மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. பகல்காம் தாக்குதலை…

பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரியை திருமணம் செய்ய விரும்பிய ஜோதி மல்ஹோத்ரா!

இந்திய உளவாளி யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரியிடம் திருமணம் செய்துகொள்ளும்படி கூறிய வாட்ஸ்அப் உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது.…

சோனியாவும், ராகுலும் ரூ.142 கோடி பெற்றதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டு!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் ரூ.142 கோடி பெற்றதாக டெல்லி நீதிமன்றத்தில்…