சென்னை வியாசர்பாடி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சென்ற தவெக பெண் நிர்வாகி மீது போலீஸ் பூட்ஸ் காலில்…
Day: May 27, 2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 29-ல் ஜம்மு – காஷ்மீர் செல்கிறார்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு – காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மே…

ரிசர்வ் வங்கி வெளியிட்ட நகை கடன் நிபந்தனைகளை திரும்ப பெற கோரி மே 30ல் திமுக ஆர்ப்பாட்டம்!
தஞ்சாவூரில் மே 30ம் தேதி திமுக விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…

பொறுமை கடலினும் பெரிது, பொறுத்து இருந்து பார்ப்போம்: பிரேமலதா!
பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிக…

உலக பட்டினி தினத்தையொட்டி தவெக சார்பில் அன்னதானம்: என்.ஆனந்த்!
உலக பட்டினி தினம் நாளை (மே 28) கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள், தங்களது பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

கறுப்புப் பணத்தை ஒழிக்க ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும்: சந்திரபாபு நாயுடு!
நமது நாட்டில் இப்போது புழக்கத்தில் உள்ள அதிகபட்ச ரூபாய் நோட்டுகளாக 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன. இதற்கிடையே கறுப்புப் பணத்தை ஒழிக்கும்…

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மீண்டும் மீண்டும் அரசியலில் சிக்குகிறது: உமர் அப்துல்லா!
“சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு…

சீனப் பொருள்களைத் தவிர்க்க பிரதமர் மோடி வேண்டுகோள்!
சீனாவில் தயாரிக்கப்படும் பொருள்களை முற்றிலுமாகத் தவிர்க்க பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். “ஹோலி, தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்…

திமுக ஆட்சிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்: நயினார் நாகேந்திரன்!
“மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கோவை…

நாகர்ஜூனா கூட நடிச்சது எனக்கு பெருமை: நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷ் நாகர்ஜூனாவுடன் குபேரா படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக…

தமிழ்நாட்டில் நடப்பது அதிகாரத் திமிர் பிடித்த பாசிச ஆட்சி: விஜய்!
சென்னை வியாசர்பாடி, முல்லை நகர் பகுதியில் நடைபெற்ற தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய தவெக பெண் நிர்வாகியை போலீஸார் பூட்ஸ்…

மாணவர்களை இடைநீக்கம் செய்து வெளியேற்றியிருப்பது கொடுங்கோன்மையாகும்: சீமான்!
திருப்பெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பட்டு நிறுவன மாணவர்கள் ‘பாலஸ்தீனம் விடுதலை’ ‘ஜெய் பீம்’ என்று அறையில் எழுதி வைத்தமைக்காக…

எடப்பாடிக்கு பதில் சொன்னால் என் தரம் தாழ்ந்துவிடும்: முதல்வர் ஸ்டாலின்!
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியைப் பற்றி குறை…

நெல்லை கொள்முதல் மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்: அன்புமணி!
தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு ரூ.811 கோடி மதிப்புள்ள நெல்லை கொள்முதல் செய்து பணம் தராமல் மோசடி செய்தது குறித்து சிபிஐ…

அரக்கோணம் சம்பவத்தில் அரசியல் முதலை ஏதேனும் காக்கப்படுகிறதா?: எடப்பாடி பழனிசாமி!
“அரக்கோணம் சம்பவத்தில் ஏன் தெய்வச்செயலை இப்படி காத்து நிற்கிறது திமுக? தெய்வச்செயலைக் காப்பாற்றுவதன் மூலம், பின்னால் பெரும் அரசியல் முதலை ஏதேனும்…

உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடு மனுவாதத்தின் புதிய வடிவம்: ராகுல் காந்தி!
உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு எதிரான பாகுபாடு மோடி அரசாங்கத்தால் கடைபிடிக்கப்படுவதாக மக்களவை…

1947ம் ஆண்டிலேயே தீவிரவாதிகளை அழித்திருக்கணும்: பிரதமர் மோடி!
காஷ்மீரில் தீவிரவாதம் குறித்தும் பாகிஸ்தான் நடத்தும் பினாமி போர் குறித்தும் பிரதரமர் மோடி சில காட்டமான கருத்துகளை தெரிவித்துள்ளார். காஷ்மீர் தீவிரவாத்தை…

இந்தியா உடனான பிரச்சினைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயார்: ஷெபாஸ் ஷெரீப்!
இந்தியா உடனான இருதரப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். நான்கு நாடுகளுக்கு…