பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற மத்​திய அரசு கெடு!

பாகிஸ்​தான் நாட்டு தூதரக அதி​காரி ஒரு​வரை அடுத்த 24 மணி நேரத்​துக்​குள் நாட்டை விட்டு வெளி​யேறு​மாறு மத்​திய அரசு கெடு விதித்​துள்​ளது.…

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதே நான்தான்: டிரம்ப்!

இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியதே நான்தான். அணு ஏவுகணைகளை வர்த்தகம் செய்ய வேண்டாம். நீங்கள் உருவாக்கும் அழகான பொருட்களை வர்த்தகம் செய்வோம் என்று…

பொள்ளாச்சி வழக்கில் தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள்: கமல்ஹாசன்!

பொள்ளாச்சி வழக்கில் தக்க தண்டனை வழங்கிய நீதித்துறைக்குப் பாராட்டுகள். துணிந்து சாட்சியம் அளித்த பெண்கள் வணங்கிப் போற்றத்தக்கவர்கள் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும்: தமிழிசை!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தீர்த்து வைக்கட்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். நாட்டையே…

தனது அழகின் மீது திமிரு கொண்டவர் சுஹாசினி: பார்த்திபன்!

‘தி வெர்டிக்ட்’ படத்தின் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பார்த்திபன் மற்றும் நடிகை சுஹாசினியின் பேச்சு ரசிகர்களை கவர்ந்துள்ளது. தமிழ் சினிமாவின்…

ஜெயம் ரவியின் மிகப்பெரிய ஃபேன் நான்: கெனிஷா!

நடிகர் ரவி மோகன் (ஜெயம் ரவி) குடும்ப பிரச்சினை சமூக வலைதளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. ரவி மோகன் அவருடைய மனைவியை…

எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது: மு.க. ஸ்டாலின்!

எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2…

Continue Reading

தூய்மைப் பணியாளர் திட்டத்தில் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு!

தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் யூடியூபர்…

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது: கனிமொழி!

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது என கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச்…

பதில் தாக்குதல் இனி இந்தியாவின் புதிய வழக்கமாக இருக்கும்: பிரதமர் மோடி!

பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்துக்குச் சென்று வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இதுபோன்ற பதில் தாக்குதல் இனி…

பாலியல் வழக்குகளில் 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்: விஜய்!

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழக…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு உதயநிதி ஸ்டாலின் வரவேற்பு!

அதிமுக ஆட்சியின்போது நடந்த பெண்களுக்கு எதிரான இந்தக் கொடூரம் தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி…

வெற்றிக்குப் பிறகு எனது சம்பளத்தை ஏற்ற மாட்டேன்: சசிகுமார்!

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான டூரிஸ்ட்…

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்: அன்புமணி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல்…

வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி!

“கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதை பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்.…

பாலின வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி: பெ.சண்முகம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து கோவை மகளிர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த…

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும் நீதி கிடைக்கணும்: அண்ணாமலை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்முறைக்கும், விரைவாக நியாயம் கிடைக்கவும், தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்க கூடாது என்ற ரீதியிலே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது: ஜி.கே.வாசன்!

“தவறான கண்ணோட்டத்தோடு பெண்களை பார்ப்பவர்களுக்கும், சிந்திப்பவர்களுக்கும் இத்தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருக்கிறது” என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்புக்கு தமாகா தலைவர்…