‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக ஜூன் 20-ல் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம்: எடப்பாடி பழனிச்சாமி!

‘மா’ சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில், வரும் வெள்ளிக்…

Continue Reading

போர் தொடங்குகிறது.. இனி இரக்கத்துக்கு இடமில்லை: ஈரான் தலைவர் கமேனி!

ஈரான் – இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட…

ஒன்றிய அரசு நம் மீது தொடுப்பது பண்பாட்டுப் போர்: திருச்சி சிவா!

கீழடி நாகரிகத்தை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் என்றும், நீ யார் எங்களின் வரலாற்றை மறைப்பதற்கு என்றும் மதுரை திமுக மாணவரணி…

பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் கெளரவத் தலைவரும் அக்கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவருமான ஜி.கே. மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார்…

தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி சர்வே நடத்த வேண்டும்: அன்புமணி!

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதியில் கொஞ்சமாவது அக்கறை இருந்தால் கர்நாடக முதல்வரிடமிருந்து சமூகநீதிப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் உடனடியாக சாதிவாரி சர்வே…

பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றதில்லை: பிரதமர் மோடி!

பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி…

விசாரணைக்கு ஏடிஜிபி ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். எதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்?: உச்சநீதிமன்றம்!

ஏடிஜிபி ஜெயராமன் தொடர் மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி மன்மோகன், 18 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். இப்படி உடனடியாக…

கட்டணமில்லா குடிநீா் ஏடிஎம் இயந்திரங்கள்: முதல்வா் தொடங்கி வைத்தார்!

சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 கட்டணமில்லா குடிநீா் வழங்கும் தானியங்கி(ஏடிஎம்) இயந்திரங்களின் செயல்பாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.…

கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால் அதிமுக முதல் எதிர்ப்புக் குரலை எழுப்பும்: ஆர்.பி.உதயகுமார்!

“கீழடி அகழாய்வை அறிமுகப்படுத்தியதே, எடப்பாடி ஆட்சியில்தான். அது நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அதிமுகவின் குரலாகத் தான் இருக்கும்.”…

ரூ.3000 ஃபாஸ்டேக் பாஸ் வாங்கினால் நாடு முழுக்க பயணிக்கலாம்: நிதின் கட்கரி!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தனியார் வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் முறையை 2025 ஆகஸ்ட் 15 முதல் அறிமுகப்படுத்த…

கள் இறக்கியதற்காக விசாரணையை சந்திக்க தயார்: சீமான்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பனையேறி, கள் இறக்கியதற்காக விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.…

மறைந்த நெல் ஜெயராமன் குடும்பத்திற்கு 7 வருடங்களாக உதவும் சிவகார்த்திகேயன்!

விவசாயி “நெல் ஜெயராமன்” கடந்த 2018 ஆம் ஆண்டு தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். அப்போது அவருடைய பிள்ளைகளின் படிப்பு செலவை…

நடிகர் ஆர்யா வீடு மற்றும் உணவகங்களில் வருமான வரித்துறை சோதனை!

சென்னையில் நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமானது என சொல்லப்படும் உணவகங்களிலும் சோதனை…

இப்போதைக்கு கமேனியை கொல்லப் போவதில்லை: டொனால்ட் ட்ரம்ப்!

“ஈரானின் உச்சபட்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை” என்று…

அமர்நாத்தை வேட்டையாடுவதால் தமிழின் தொன்மையை மறைக்க முடியுமா?: சு.வெங்கடேசன்!

கீழடி ஆய்வறிக்கையை தாக்கல் செய்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணிமாற்றம் செய்யப்பட்டதை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம்…

கூட்டணி ஆட்சி தொடர்பான அமித் ஷா பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது: ராம சீனிவாசன்!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. அவரது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று பாஜக…

எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000: அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி…

பாஜக​வின் அதி​கார மிரட்​டல்​களை சமாளிக்க முடி​யாத இபிஎஸ் அவதூறு பரப்புகிறார்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

பாஜக​வின் ஆட்சி அதி​கார மிரட்​டல்​களை​ சமாளிக்க முடி​யாமல் திணறும் பழனி​சாமி அதை மடை​மாற்ற வீண் அவதூறுகளை பரப்புவதாக அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் குற்​றம்…