ஓபிஎஸ் மீது நடவடிக்கையா?: சட்டப் பேரவை தலைவர் அப்பாவு விளக்கம்!

ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனு மீது உரிய ஆய்வுக்குப் பின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக…

விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜூலை 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம்,…

கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது: செல்வப்பெருந்தகை!

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக தொகுதிகளை குறைத்து கொடுக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.…

டெல்லி ‘மதராசி கேம்ப்’ தமிழர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின்!

டெல்லியில், மதராசி கேம்ப் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம்…

Continue Reading

மருத்துவர்கள் நியமனம் மீது எப்போதுதான் கவனம் செலுத்தும் திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்!

காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ்…

பூவை ஜெகன்மூர்த்திக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்: ஏடிஜிபி ஜெயராம் கைது!

காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத்தில் ஆஜரான புரட்சி பாரம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்திக்கு நீதிபதி…

மத்திய அரசின் அறிவிக்கையில் ‘சாதிவாரி கணக்கெடுப்பு’ குறிப்பிடப்படவில்லை: காங்கிரஸ்!

மத்திய அரசு நேற்று வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான அறிவிக்கையில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி குறிப்பிடப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான…

பிரதமர் மோடிக்கு சைப்ரஸின் மிக உயரிய சிவிலியன் விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருதான ‘மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்’ விருதை அந்நாட்டின் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ்…

காஸாவில் உணவுக்காக திரண்ட மக்கள் 38 பேர் பலி!

காஸாவில் உணவுக்காக திரண்ட மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 38 பேர் பலியாகினர் என்று காஸா சுகாதார…

அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து வெளியேறுங்கள்: டிரம்ப்!

டெஹ்ரான் வான்பகுதியை தங்கள் விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைவரும் உடனடியாக டெஹ்ரானில் இருந்து…

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியின் படப்பிடிப்பு பணி தொடக்கம்!

இயக்குனர் வெற்றிமாறன் சிம்புவை வைத்து கேங்ஸ்டர் கதையில் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர்…

பிரியாமணியின் முதல் தமிழ் வெப் தொடரின் டீசர் வெளியீடு!

பிரியாமணியின் முதல் தமிழ் வெப் தொடரின் டீசர் வெளியானது. ரேவதி இயக்கும் இந்த வெப் தொடருக்கு ‘குட் வைப்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.…

அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா?: எடப்பாடி பழனிசாமி!

“கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல், மக்கள் கடும் கோபத்தில் இருப்பது தெரிந்ததும், நான் அதை செய்யப் போகிறேன், இதை செய்யப் போகிறேன்…

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் யார்? அரசு பள்ளி மாணவர்கள் எவ்வளவு?: மாணிக்கம் தாகூர்!

இந்தியாவில் NEET-UG தேர்வில் உண்மையாக யார் தேர்ச்சி பெறுகிறார்கள்?. அதில் எத்தனை பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்று நீட் தேர்வு…

எடப்பாடி பழனிசாமி எண்ணம் முழுவதும் பெட்டியில் தான் இருக்கு: மு.க.ஸ்டாலின்!

எடப்பாடி பழனிசாமியின் எண்ணம் முழுவதும் பெட்டியில் தான் இருக்கிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் நடந்த அரசு விழாவில்,…

பாமக நிர்வாகி கொலைக்கு காரணமானவர்களுக்கு விரைவாக தண்டனை: ராமதாஸ்!

“வழக்கறிஞர் சக்கரவர்த்தி கொலையினை நீண்ட நெடிய புலன் விசாரணைக்கு உட்படுத்தி உண்மை நிலையை கொண்டு வந்து குற்றவாளிகளை நீதி முன் நிறுத்த…

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களிடம் வழங்க வேண்டும்: பெ.சண்முகம்!

தமிழகத்தில் உள்ள 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

பூவை ஜெகன்மூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமன் ஆகியோர் இன்று மதியம்…