பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும்: அண்ணாமலை!

நீட் தேர்வுக்கெதிரான பொய் பிரசாரங்களை திமுக இனியாவது நிறுத்த வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை…

ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும்: திருமாவளவன்!

ஈரான் மீதான ராணுவத் தாக்குதலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும், பாலஸ்தீனப் பிரச்சினையிலும் இஸ்ரேலையே ஆதரித்த மோடி அரசு, இப்போதும்…

அண்ணாமலை கருத்தை பெரிதாக்க வேண்டாம்: வானதி சீனிவாசன்!

“முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை 2026-ம் ஆண்டு பாஜக ஆட்சி என்று சொல்வது அவரது தனிப்பட்ட கருத்தே என்று சொல்லி உள்ளார்.…

மேலும் ஏவுகணைகளை வீசினால் தெக்ரான் எரியும்: இஸ்ரேல் எச்சரிக்கை!

‘தங்கள் நாட்டின் மீது மேலும் ஏவுகணைகளை வீசினால் தெஹ்ரான் எரியும்’ என்று ஈரானுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கடும் எச்சரிக்கை…

அகமதாபாத் விமான விபத்து விசாரணைக்கு 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்படும்: ராம் மோகன் நாயுடு!

“அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணைக்காக உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்துறைச் செயலாளர் தலைவராக இருப்பார். இந்தக் குழு…

மதுரையில் காவல் நிலையம் மீது தாக்குதல்: எல்.முருகன் கண்டனம்!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள V.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் மர்மநபர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது…

தமிழர்கள் வாக்குகளை பறிக்கவே முருகன் மாநாடு: சீமான்!

தமிழர்களின் வாக்குகளை பறிக்கவே முருகன் மாநாடுகள் நடத்தப்படுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டி உள்ளார். வரவிருக்கும் தேர்தல்களில் நாம்…

தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவலம்: செல்லூர் ராஜூ

தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். மதுரை திருமங்கலம்…

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியும் பழக்கத்தை பாஜக மாற்றிக் கொள்ள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

“இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை மத்திய பாஜக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.…

போர் வேண்டாம்.. புன்னகை வேண்டும்: கவிஞர் வைரமுத்து!

இஸ்ரேல் – ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் பதற்றம் குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை எக்ஸ் சமூக வலைதளத்தில்…

இந்த 2 வருஷமா தான் சுதந்திரமாக இருக்கிறேன்: சமந்தா!

இரண்டு வருடங்களாக ஒரு படம் கூட செய்யாமல் தான் சுதந்திரமாக இருப்பதாக சமந்தா கூறியுள்ளார். சமந்தா ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு…

காவல் நிலையத்தையே காக்க முடியாத திமுக ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்?: எடப்பாடி பழனிசாமி!

“காவல் நிலையத்தையே காக்க முடியாத இந்த திமுக ஆட்சி, எப்படி மக்களைக் காக்கும்? வாய்ப்பே இல்லை” என்று அதிமுக பொதுச் செயலாளர்…

கள்ளு விஷமென்றால்.. டாஸ்மாக் சாராயம் என்ன மிளகு ரசமா: சீமான்!

திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 15ஆம் தேதி கள் இறக்க அனுமதி கேட்டு, பனை மரம் ஏறும் போராட்டம் நடத்தப்…

நீர்நிலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்காதது அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது: ஜி.கே.வாசன்!

“பல்வேறு மாவட்ட நீர்நிலைகளை பராமரிக்க நிதி ஒதுக்க வாய்ப்பில்லை என்று ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் செயலற்ற தன்மையை…

அரசுக் கல்லூரி துறைகளையும் ஓராசிரியர் துறைகளாக மாற்ற முயற்சிப்பதா?: அன்புமணி!

“தமிழ்நாட்டில் தரமானக் கல்வியை வழங்குவதாகக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, 4000-க்கும் கூடுதலான பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவே நடத்தப்படுகின்றன. அதேபோல், அரசு…

தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு திமுக தொல்லை: நயினார் நாகேந்திரன்!

“திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், மதுரையில் பாஜக நடத்தவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வர், அமைச்சர் சேகர்பாபு தொல்லை கொடுக்கின்றனர்”…

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலில் 78 பேர் உயிரிழப்பு; 320 பேர் காயம்!

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அந்நாட்டுக்கான ஐ.நா.தூதர் அமீர் சயீத் இரவானி…

எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழகத்தில் 5 லட்சம் பேர் தேர்ச்சி: முதல்வர் ஸ்டாலின்!

“முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர்…