நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்ய வேண்டும்: அதிபர் டிரம்ப்!

நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2019 ஆம் ஆண்டு இஸ்ரேல்…

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்: அமித் ஷா!

“இந்தி எந்த இந்திய மொழிக்கும் எதிரியாக இருக்க முடியாது என்று நான் மனதார நம்புகிறேன். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் நண்பன்”…

தலைவர்களை அவமதிப்பது தவறு: முருகன் மாநாடு குறித்து ராமதாஸ் விமர்சனம்!

பெரியார் மற்றும் அண்ணாவை இழிவுபடுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக எழுந்த கேள்விக்கு, மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது ஏற்கத்தக்கதல்ல என்று பாமக நிறுவனர்…

தேர்தல் வழக்கில் நயினார் நாகேந்திரனிடம் 1 மணி நேரம் நடந்த குறுக்கு விசாரணை!

நெல்லை காங்கிரஸ் எம்.பி ராபர்ட் புரூஸுக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை உயர்…

ஈரான் உடனான போரில் அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை: அயதுல்லா அலி கமேனி!

“இஸ்ரேலை காப்பாற்றும் முயற்சியாக ஈரான் உடனான போரில் ஈடுபட்ட அமெரிக்கா எதையும் சாதிக்கவில்லை” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி…

சிபில் ஸ்கோர் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை: சு வெங்கடேசன் எம்பி!

சிபில் ஸ்கோர் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும்…

நான்தான் மற்றவர்களுக்கு மன உளைச்சலை கொடுப்பேன்: திரிஷா?

தமிழின் முன்னணி நடிகையாக கடந்த பல வருடங்களாக இருப்பவர் திரிஷா. அவரது நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக்…

ரேஷன் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்?: அன்புமணி!

ரேஷன் கடைகள் அனைத்தையும் ஒரே துறைக்குள் கொண்டு வராதது ஏன்? என்றும் வாக்குறுதி அளித்து ஏமாற்றுவதே தொழிலா? என்றும் பாமக தலைவர்…

கொலை செய்யும் அளவுக்கு திமுகவினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?: எடப்பாடி பழனிச்சாமி!

எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.…

அண்ணாவின் பெயரை அடமானம் வைத்துவிட்டது அதிமுக: முதல்வர் ஸ்டாலின்!

அண்ணாவின் பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரையில் இந்து முன்னணி மற்றும் பாஜக சார்பாக முருகன் மாநாடு…

அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் திட்டம்: திருமாவளவன்!

நாங்கள் இரண்டு சீட்டு குறைந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனால், அதிமுகவை விழுங்குவதுதான் பாஜகவின் உடனடி திட்டம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்…

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது: அண்ணாமலை!

பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து…

இந்து பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றன: அர்ஜுன் சம்பத்!

தற்போது தமிழகத்தில் பள்ளி சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் இந்து பள்ளிகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும் ஏழை மாணவர்களுக்கு கிறிஸ்தவ பள்ளிகளே…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுப்பு!

பயங்கரவாதம் மற்றும் பகல்காம் தாக்குதல் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளதாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) கூட்டு…

மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலினை கண்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்: ஆர்.பி.உதயகுமார்!

ரோடு ஷோ மூலம் மேஜிக் ஷோ நடத்தும் ஸ்டாலினை கண்டு மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள் எனவும், எடப்பாடி பழனிசாமியின் ரியல்…

பெரு நகரங்களில் வீடு வாங்குவது ஏழைகளுக்கு சாத்தியமற்றதாகிவிட்டது: ராகுல் காந்தி!

பெரு நகரங்களில் வீடு வாங்க வேண்டும் என்றால் நடுத்தர வர்க்கத்தினருக்கு 100 ஆண்டுகால சேமிப்பு தேவையாக உள்ளது, அதுவே ஏழைகள் என்றால்…

ஹேமா கமிட்டி சார்ந்த 35 வழக்குகள் முடித்துவைப்பு!

நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட 35 வழக்குகளிலும் அடுத்தகட்ட நடவடிக்கையை கைவிட்டதாக சிறப்பு புலனாய்வுக் குழு கேரள…

அரசியலமைப்பு சட்டம்தான் உயர்ந்தது: தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய் இந்திய அரசியலமைப்பு சட்டமே உயர்ந்தது என்று கூறியிருக்கிறார். பலர் நாடாளுமன்றமே உயர்ந்தது…