குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு: சு.வெங்கடேசன்!

குறைவான ரயில் கட்டண உயர்வு என்பது ஒரு கண் துடைப்பு என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சு.வெங்கடேசன்…

தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் ஜூலை- 3 தீர்ப்பு!

தவெக கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு மீது…

ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்!

அறிவிக்கப்பட்டு, அமலுக்கு வந்துள்ள ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.…

கைதான காவலர்கள் வழுக்கி விழுந்து கட்டு போடப்பபடுவார்களா?: திமுக எம்எல்ஏ!

சிவகங்கையைச் சேர்ந்த அஜித் குமார் என்ற இளைஞர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த விவகாரத்தில்…

ஜிஎஸ்டியால் 8 ஆண்டுகளில் 18 லட்சம் நிறுவனங்கள் மூடல்: ராகுல் காந்தி!

ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு…

தாய்லாந்து பிரதமரை இடைநீக்கம் செய்தது நீதிமன்றம்!

கம்போடிய செனட் தலைவர் ஹன் சென் உடனான தொலைபேசி உரையாடல் கசிந்த விவகாரம் தொடர்பாக தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை அந்நாட்டு…

அரசு தனது குடிமகனையே கொலை செய்துள்ளது: உயர்நீதிமன்றம்!

பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியாக உள்ளதாகவும் அரசு தமது குடிமகனையே கொலை செய்துள்ளது எனவும் சிவகங்கை இளைஞர் காவல் மரண வழக்கில்…

அஜித்குமார் கொலை நியாயப்படுத்த முடியாத தவறு: முதல்வர் ஸ்டாலின்!

திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக…

இளைஞர் மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை: அமைச்சர் ரகுபதி!

திருப்புவனம் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள மெய்வழிச்சாலை பகுதியில் நூற்றுக்கணக்கானோர்…

காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ!

காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ…

அஜித்குமார் உயிரிழந்த சம்பவம்: மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம்!

போலீஸ் விசாரணையில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் சிவகங்கை மாவட்ட காவல்…

அஜித்குமார் கொலை வழக்கு: ஜூலை 3-ல் சென்னையில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்!

மடப்புரம் கோயில் காவலர் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக, தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தி எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே,…

தமிழகத்தின் மீது அக்கறையுள்ள கட்சி திமுக: அமைச்சர் துரைமுருகன்!

மத்திய அரசு தமிழகத்தை இரண்டாம் தர குடிமக்களாக கருதி கல்வி உள்ளிட்ட எல்லா நிதியையும் நிறுத்திவிட்டது. தமிழகம் இரண்டாம் தர மாநிலமாக…

‘கயிலன்’ படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்ட இயக்குநர் கே. பாக்யராஜ்!

BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா…

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம்…

அஜித்குமார் மரணத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஆதவ் அர்ஜூனா!

அஜித்குமாரின் மரணத்தில் அறமற்ற திமுக அரசு கதை கட்டி வருவதாகவும், இதுவரை நடந்த 24 காவல் விசாரணை மரணங்கள் குறித்த வெள்ளை…

சிவகாசி வெடிவிபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 7 பேர்: செல்வப்பெருந்தகை இரங்கல்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு…

திருப்புவனம் இளைஞர் காவல் நிலைய மரண வழக்கில் சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி பழனிசாமி!

“திருப்புவனம் காவல் மரணத்தில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும். இக்கொலைக்கு காவல்துறைக்கு பொறுப்பான முதல்வர் முழு பொறுப்பேற்று, பதில்…