ஸ்டாலினின் failure model ஆட்சியை அகற்ற எழுச்சிப் பயணத்திற்கு ஆதரவு வழங்கி வரும் மக்களுக்கு நன்றி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.…
Continue ReadingDay: July 28, 2025
இளைஞரை மிரட்டிய தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!
‘மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது’ என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி…
தாய்லாந்து – கம்போடியா நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல்!
தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார் தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர்…
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை!
நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு…
பாஜக சூழ்ச்சியால் ஓபிஎஸ் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது: செல்வப்பெருந்தகை!
பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியால் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி…
ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!
ஆம்ஸ்ட்ராங் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி வேல்முருகன், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். பகுஜன்…
நெல்லையில் இளைஞர் ஆணவக் கொலை?: இரு உதவி ஆய்வாளர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு!
திருநெல்வேலி கே.டி.சி.நகரில் ஐ.டி. ஊழியரான கவின் செல்வகணேஷ் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி பட்டியலில் மூன்று பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். முன்னதாக…
பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை: திருச்சி சிவா!
நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். பிகாரில்…
போர் நிறுத்தத்துக்கான காரணத்தை பிரதமரிடம் இருந்து அறிய விரும்புகிறோம்: காங்கிரஸ்!
“வர்த்தகத்தை மையமாக வைத்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைதான் இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்குக் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்…
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதற்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு!
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவர் ஆவதற்கு சரியான காரணங்களை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். தாக்கல் செய்யும் மனுவை பொறுத்து அவரை…
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!
கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் உள் விசாரணையை ஏன் எதிர்க்கிறீர்கள் என நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தில்லியில்…
பாஜக, திமுக நாடகத்தை எல்லாம் மக்கள் ஏற்க மாட்டாங்க: விஜய்!
கொள்கை, கோட்பாடுகளுடன் அறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கம், இன்று அனைத்திலும் சமரசம் செய்துகொண்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ள பா.ஜ.க.விடம்…
தலைவன் தலைவி அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பு!
தலைவன் தலைவி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, நித்யா மெனன் நடித்த தலைவன்…
தனுஷ் பிறந்தநாளுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட இட்லி கடை படக்குழு!
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு…
பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக ஏன் நினைக்கிறீர்கள்?: ப.சிதம்பரம்!
“பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகளாக இருக்கலாம்” என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். அவரது…
காளியண்ணன் பெயரை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கு வைக்க முதல்வர் ஏன் மறுக்கிறார்?: அண்ணாமலை!
ஐயா காளியண்ணன் அவர்கள் பெயரை நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வைக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…
ஆபரேஷன் ‘மகாதேவ்’: பகல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை?
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே லிட்வாஸ் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்…
தினமும் வீணாக கடலில் கலக்கும் 10 டி.எம்.சி காவிரி நீர்: அன்புமணி!
மேட்டூர் அணையில் இருந்து தினமும் திறந்து விடப்படும் 10.5 டி.எம்.சி நீரில் சுமார் 10 டி.எம்.சி நீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக…
