யார் வேண்டுமானாலும் முதல்வர் பதவியை அடைய முடியும்: தமிழிசை!

“அரசியலுக்கு புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அவரது மகன் மட்டும்தான் முதல்வராக வர முடியுமா? யார்…

பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றியது அ.தி.மு.க.தான்: எடப்பாடி பழனிசாமி!

பொய்யாலும், போலி விளம்பரத்தாலும் மட்டுமே தி.மு.க. ஆட்சி நடக்கிறது என்று அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத…

பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும்: முத்தரசன்!

பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்தரசன் தெரிவித்துள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்…

சனாதனம் குறித்த பேச்சு: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு!

சனாதனம் குறித்த பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் வழக்கு ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.…

ஆபரேஷன் சிந்தூர் பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி: சித்தராமையா!

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை போற்றத்தக்கது. இது பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி ஆகும் என்று…

பிரதமரின் நடவடிக்கைக்கு துணை நிற்க வேண்டும்: பவன் கல்யாண்!

பிரதமரின் நடவடிக்கைக்கு நாம் துணை நிற்க வேண்டும். நாட்டில் கடைசி தீவிரவாதி கொல்லப்படும் வரை பிரதமர் ஓய மாட்டார் என்று துணை…

பாகிஸ்தான் தாக்கினால் மீண்டும் பதிலடிக்கு தயார்: அஜித் தோவல்!

‘‘பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்கும் நோக்கம் இல்லை. பாகிஸ்தான் தாக்குதலில் இறங்கினால் மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’’ என உலக…

உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை: சச்சின் டெண்டுல்கர்!

ஒற்றுமைக்கான செய்தியைப் பகிர்ந்துகொள்ளும்போது உலகில் தீவிரவாதத்துக்கு இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். ஆபரேஷன்…

தமிழ் சினிமாவிலும் கலக்க ஆசைப்படுகிறேன்: நடிகை ஸ்ரீலீலா!

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களில் இன்னும் அதிகளவில் இடம்பிடிப்பேன் என்று ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக…

கண்கள் அடிக்கடி கலங்குவது ஏன்?: சமந்தா விளக்கம்!

அடிக்கடி கண் கலங்குவதாக வெளியான வீடியோ பதிவுகளுக்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார். மே 9-ம் தேதி சமந்தா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ‘சுபம்’…

இந்தியாவை தாக்க முப்படைகளுக்கும் பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக ‛ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு நம் நாடு பதிலடியை கொடுத்துள்ளது. இதில் நம் நாட்டுக்கு பெரும்…

இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது: அமைச்சர் ஐ.பெரியசாமி!

இந்தியாவில் அமைதி பூங்காவாக தமிழ்நாடு உள்ளது. வேறு எந்த மாநிலமும் வாழ்வதற்கு தகுதியற்று உள்ளது எனவும், யார் தவறு செய்தாலும், ஏன்…

ராமேசுவரம் கடலில் சந்தேக நபர்களைக் கண்டால் தகவல் கொடுக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தல்!

நாடு முழுவதும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகைகள் நடைபெற்ற நிலையில், ராமேசுவரம் கடற்பகுதியில் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.…

தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20,000 ஆக உயர்வு!

தமிழக அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆண்டுதோறும் சுமார் 8…

ஏடுகளும், ஊடகங்களும் மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கு துணை போகும் கொடுமை: கி. வீரமணி!

“செயற்கை நுண்ணறிவுக் காலத்தில் மூடநம்பிக்கையின் முடைநாற்றமா?. ஏடுகளும், ஊடகங்களும் கோவில் திருவிழாக்களும், மூடநம்பிக்கைகளைப் பரப்புவதற்கும், சுரண்டலுக்கும் துணை போகும் கொடுமை” என்று…

Continue Reading

இந்திய தாக்குதலில் என் குடும்பத்தினர் 10 பேர் பலி: மசூத் அசார்!

பகல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ வான்வழி தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் 4…

100 நாள் வேலைக்கான தினசரி ஊதியத்தை ரூ.336 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!

மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319-ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக…

திராவிடம் என்பதே போலியானது, பொய்யாகக் கட்டமைக்கப்பட்டது: சீமான்!

புதுக்கோட்டை வடகாடு கோயில் திருவிழாவில் சாதிய மோதல்; அரசு இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று சீமான்…