தனுஷ் தொடர்ந்த வழக்கில் நெட்ஃபிளிக்ஸுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!

‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்…

சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துட்டேன்: நித்யா மேனன்!

நடிகை நித்யா மேனன் திடீரென சினிமா தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் அதிலிருந்து விலக முடிவெடுத்தேன் என்றும் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில்…

திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா?: சீமான்!

“திமுக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா? இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்றுவிட்டார்” என நாம்…

10 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை செல்கிறார் பிரதமர் மோடி!

கடந்த மாதம் 2 நாள் சுற்றுப்பயணமாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் இலங்கை செல்கிறார் பிரதமர்…

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும்: அண்ணாமலை!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும். குழந்தைகளுக்கு, புத்தகங்களின் அறிமுகத்தைக் கொடுப்பது நமது கடமை என அண்ணாமலை…

பஞ்சமி நிலங்களை மீட்க அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்!

பஞ்சமி நிலங்கள் மீட்கப்படவில்லை. இவற்றை மீட்க அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். முதலாளித்துவ கட்சியான திமுகவுடன் தேர்தல் மற்றும் தொகுதி…

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி: சீமான்!

ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில்…

தி.மு.க. ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா?: தமிழிசை சவுந்தரராஜன்!

கவர்னரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டும் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? என…

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை உரையை புறக்கணித்த கவர்னர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக…

திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 126 ஆக அதிகரிப்பு!

திபெத்​தில்​ ஏற்​பட்​ட பயங்​கர நிலநடுக்​கத்​தின்​ ​காரண​மாக 126 பேர்​ உ​யிரிழந்​துள்​ளனர்​. மேலும்​ 200-க்​கும்​ மேற்​பட்​டோர்​ ​காயமடைந்​தனர்​. சீனா​வின்​ ஒரு பகு​தி​யாக உள்​ள…

இண்டர்போல் அமைப்புடன் இணைந்து செயல்படும் பாரத்போல்: அமித் ஷா!

இந்திய விசாரணை அமைப்புகளுக்கு சர்வதேச ஏஜென்சிகளின் உதவிகள் விரைவாக கிடைக்கும் வகையில். இண்டர்போல் உடன் இணைந்து செயல்படும் பாரத்போல் வலைதள சேவையை…

20ம் தேதிக்குள் பணய கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: ஹமாசுக்கு டிரம்ப் கெடு!

20ம் தேதிக்குள் பணய கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென ஹமாசுக்கு டிரம்ப் கெடு விதித்துள்ளார். காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ்…

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்தவர் நியமனம்!

இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் (இஸ்ரோ) தலைவராக தற்போது…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும்: அண்ணாமலை!

வெளிமாநில அதிகாரிகளை கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைக்கவிருப்பதாக தமிழக பாஜக…

ஜனவரி 11-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும்…

ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ விசாரணையை திரும்ப பெற உயர் நீதி​மன்றம் மறுப்பு!

முன்​னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கை சிபிஐ விசா​ரணைக்கு மாற்றிய உத்தரவை திரும்பப் பெற முடி​யாது என உயர்…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து: வழக்கறிஞர் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.…

சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிச கொள்கை தோற்றது: ஆ.ராசா!

சுயநலவாதிகளான தலைவர்களால் கம்யூனிஸ கொள்கை தோற்றது என்று ஆ.ராசா எம்பி பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சென்னையில் பச்சையப்பன் கல்லூரில் நடந்த பச்சையப்பன்…