மாநிலங்களின் மொழி, கலாசாரத்தை அழிப்பதே ஆர்எஸ்எஸ் இலக்கு: ராகுல்!

இந்தியாவின் மாநிலங்களின் தனித்துவமான மொழி, கலாசாரம் உள்ளிட்டவைகளை அழிப்பதுதான் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இலக்கு என்று லோக்சபா எதிர்க்கட்சித்…

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக அழைப்பு!

போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள் மூன்று பேர் சேர்ந்து, அப்பள்ளியில் கல்வி பயின்று வரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை…

அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்: இந்து முன்னணி!

“அமைச்சர் சேகர்பாபு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருக்க சற்றும் தகுதி இல்லாதவர். அவர் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும்” என்று இந்து…

நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான அய்யா நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டில் அவரது தியாகத்தையும் புகழையும் போற்றுவோம் என அவரின் பிறந்த நாளையொட்டி,…

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம்: எதிர்க்கட்சிகள் போராட்டம்!

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தால் நாடாளுன்ற இரு அவைகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மதியம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாநிலங்களவையில்…

அமெரிக்கா திருப்பி அனுப்பிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால்களில் சங்கிலி!

பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்​கா​வில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தி​யர்​கள் தங்கள்…

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக் கூடாது: ராமதாஸ்

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பாமக நிறுவனர்…

திருப்பரங்குன்றத்தில் பாஜக அரசியலை வேடிக்கை பார்க்கும் திமுக அரசு: சீமான்!

மதுரை திருப்பரங்குன்றம் விவகாரத்தில், “மக்களின் நலனை விடுத்து, மதத்தை வைத்து அரசியல் செய்திடும் அற்ப அரசியலுக்கு திமுக அரசு ஏன் துணைபோகிறது?…

எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தகூட கோர்ட்டு செல்லும் நிலைதான் உள்ளது: வானதி சீனிவாசன்!

கோர்ட்டுக்கு சென்று தான் அரசியலமைப்பு சட்டம் கொடுக்கும் உரிமை பெற வேண்டிய நிலை உள்ளது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில்…

திருப்பரங்குன்றம் பிரச்சினை பெரிதாக மாவட்ட நிர்வாக அணுகுமுறையே காரணம்: சு.வெங்கடேசன் எம்.பி!

திருப்பரங்குன்றம் பிரச்சனை இவ்வளவு பெரிதாக மாறுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக, மாவட்ட நிர்வாகத்தின் அணுகுமுறை இருக்கிறது என மதுரை எம்பி சு.வெங்கடேசன்…

தமிழ்நாட்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் அளவு 10 லட்சம் டன்னைத் தாண்டியதாக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.…

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு குழு அமைப்பது ஏமாற்று வேலை: அன்புமணி!

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நேரடியாக செயல்படுத்த வேண்டும். இதற்கு குழு அமைப்பது ஏமாற்று வேலை என அன்புமணி ராமதாஸ்…

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த வன்முறை!

வங்கதேசத்தில் மீண்டும் வெடித்தது வன்முறை. வங்காளதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையின் நினைவு இல்லம் வன்முறையாளர்களால் தீ வைக்கப்பட்டது. வங்கதேசத்தில்…

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்: ராகுல்!

தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார். பீகாரை சேர்ந்த விடுதலை போராட்ட…

பிப்.13-ல் பொதுத்தேர்வுக்கான ஆய்வுக் கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ்!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னையில் பிப்.13-ம் தேதி நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.…

நிர்வாகத் திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது: ஓ.பன்னீர் செல்வம்!

நிர்வாகத் திறமையற்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள…

யுஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும்: கோவி.செழியன் வலியுறுத்தல்!

மாநிலங்களின் சுயாட்சி உரிமையை பறிக்கும் யுஜிசி வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பெங்களூருவில் நடைபெற்ற மாநில கல்வி அமைச்சர்கள்…

முருக பக்தர்கள் மீது கைவைத்தால் காணாமல் போவீர்கள்: அண்ணாமலை!

இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என கூறி முருக பக்தர்கள் மீது கை வைத்தால் காணாமல் போவீர்கள் என அமைச்சர்கள் சேகர்பாபு,…