இஸ்ரோ தலைவராக விஞ்ஞானி நாராயணன் பொறுப்பேற்பு!

இந்திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனத்​தின் தலைவ​ராக​வும், விண்​வெளித் துறையின் செயலா​ளராக​வும் தமிழகத்தை சேர்ந்த விஞ்​ஞானி நாராயணன் அதிகாரப்​பூர்​வமாக பொறுப்​பேற்​றார். இந்திய விண்​வெளி…

நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது: சி.பி.ராதாகிருஷ்ணன்!

நதிகளை இணைக்காமல் தேசத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று மகராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில்…

​திருமாவளவனை நேரடி விவாதத்துக்கு அழைக்கப் போகிறேன்: குருமூர்த்தி!

அம்பேத்கர் இந்துத்துவா கொள்​கைக்கு எதிரி என்று திரு​மாவளவன் தீவிரமாக பிரச்​சாரம் செய்​கிறார். இதுதொடர்பாக ஒருநாள் விவாதத்துக்கு வாருங்கள் என்று அவருக்கு நான்…

விழுப்புரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை இழுத்து சென்ற போலீஸார்!

சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை ஆண் போலீஸாரை இழுத்துச் சென்று, அப்புறப்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நவம்பர் மாத இறுதியில்…

சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘வாடிவாசல்’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம். இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை’ மற்றும் ‘விடுதலை 2’…

எங்கள் தெக்கத்தி காளமாடனின் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்: மாரி செல்வராஜ்!

உழவர் திருநாளை முன்னிட்டு, ‘பைசன்’ படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும்…

Continue Reading

உயர் பதவியில் இருப்பவர்களின் பேச்சுகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன: தீபிகா படுகோனே!

உயர் பதவியில் இருப்பவர்களின் பேச்சுகள் அதிர்ச்சி அடையச் செய்கின்றன. எல்லாவற்றையும்விட மனநலனே முக்கியம்” என்று தீபிகா படுகோனே கூறியுள்ளார். ‘லார்சன் அண்ட்…

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை: அன்புமணி வரவேற்பு!

கோவளம் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு…

பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம்: திருமாவளவன்!

தமிழரின் தன்மானத்தையும் தலைநிமிர்வையும் மீட்டளித்த தந்தை பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருவிழாவாக பொங்கல் விழாவைக் கொண்டாடுவோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்…

ஆளுநர் ரவி வள்ளலாரை சனாதன தர்மத்துக்குள் மீண்டும் விழுங்க வைப்பதா?: செல்வப்பெருந்தகை!

தமிழகத்தில் மைக் கிடைத்தால் உடனே தமிழ்நாட்டில் ஆளும் அரசையும், சட்டம் ஒழுங்கு பற்றியும் பேசி இங்கே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆளுநர்…

ஜல்லிக்கட்டு வெற்றியாளர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்: அன்புமணி!

“மாடு பிடி வீரர்களுக்கு காருக்குப் பதிலாக டிராக்டர் வழங்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இப்போது டிராக்டர்…

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி கடிதம்!

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு…

பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான ஆன்மிகத்தை அகற்ற முடியாது: வானதி சீனிவாசன்!

“பொங்கல் பண்டிகையின் ‘ஆன்மா’ ஆன்மிகம். இந்த ஆன்மாவை அகற்றிவிட்டு, பொங்கல் பண்டிகையின் முக்கிய நோக்கத்தை சிதைக்க அதிகார ஆணவத்தோடு, முயற்சிகள் நடக்கின்றன.…

Continue Reading

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்!

அம்பேத்கரின் படைப்புகளின் மொழிபெயர்ப்பு தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான…

Continue Reading

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நடைபெற இருந்த தேர்வு தேதி மாற்றம்: சு. வெங்கடேசன்!

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனம் எழுந்தது. இதனையடுத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின்…

தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

60 ஆண்டுகளாக இரவும் பகலும் சமூக நீதி பேசும் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலித்துகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார். கிருஷ்ணகிரி…

எடப்பாடி பழனிசாமி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கண்டிப்பு!

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிரான வழக்கில், இதற்கு மேல் அவகாசம் கேட்கக்கூடாது என…

ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கையும்…